ஒரு நாள் சாலையோரம் ஓர் உயிர் துடித்துக் கொண்டிருந்தது அந்த வழியே வந்த
வலிமை படைத்த விளையாட்டு வீரன் விநாடிகள் விரைகின்றதென கண்டும் கானாது
செல்கிறான்.
அவ்வழி வந்த மருத்துவன் இலவச மருத்துவம் பார்க்க வேண்டி வருமோ என மருத்துவமனை வழியில் காத்து நின்றான் யாராவது கொண்டு வருவார்களா என்று.
ஊர்களை நல்வழி படுத்தும் பாதிரியார் அருகில் சென்று தொட்டு கரையான சட்டையும் பார்த்து அய்யய்யோ என பதறி விலகினார்.
உண்மையான உள்ளுணர்வு கொண்ட சிறுவன். அங்கிருந்தவர்களை அழைத்து அவரை மருத்துவமனையில் சேர்த்தான். அன்று அம்மனிதனின் மனைவி நீ தான் என் குல தெய்வமென கையெடுத்து கும்பிட்டாள் அச்சிறுவனை.
உண்மையில் சேவை செய்ய பணமோ, படையோ அல்லது பொருள் பலமோ தேவை இல்லை. உதவி செய்ய வேண்டும் என்ற உள்ளுணர்வு இருந்தால் போதும் அது எப்படியும் சாத்தியமாகும்.
இந்த உண்மை உணர்விற்க்கு உண்மையான உதாரணமாய்,
மெஜர் சரவணன்,
அண்ணா விருது பெற்ற பிரியா மற்றும் முருகன்.
இவர்களின் உள்ளுணர்வுகள் உலகினில் எதாவது ஓர் ஊனுக்குள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கும்.....
அவ்வழி வந்த மருத்துவன் இலவச மருத்துவம் பார்க்க வேண்டி வருமோ என மருத்துவமனை வழியில் காத்து நின்றான் யாராவது கொண்டு வருவார்களா என்று.
ஊர்களை நல்வழி படுத்தும் பாதிரியார் அருகில் சென்று தொட்டு கரையான சட்டையும் பார்த்து அய்யய்யோ என பதறி விலகினார்.
உண்மையான உள்ளுணர்வு கொண்ட சிறுவன். அங்கிருந்தவர்களை அழைத்து அவரை மருத்துவமனையில் சேர்த்தான். அன்று அம்மனிதனின் மனைவி நீ தான் என் குல தெய்வமென கையெடுத்து கும்பிட்டாள் அச்சிறுவனை.
உண்மையில் சேவை செய்ய பணமோ, படையோ அல்லது பொருள் பலமோ தேவை இல்லை. உதவி செய்ய வேண்டும் என்ற உள்ளுணர்வு இருந்தால் போதும் அது எப்படியும் சாத்தியமாகும்.
இந்த உண்மை உணர்விற்க்கு உண்மையான உதாரணமாய்,
மெஜர் சரவணன்,
அண்ணா விருது பெற்ற பிரியா மற்றும் முருகன்.
இவர்களின் உள்ளுணர்வுகள் உலகினில் எதாவது ஓர் ஊனுக்குள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கும்.....
No comments:
Post a Comment