ஒரு நாள், தண்ணீரினை வீட்டுக்கு வீடு கொடுத்து வருபவர் அந்த கேனினை சுமந்து கொண்டு வாகன மின்விளக்கின் அறிவிப்புக்கு ஏற்ப்ப சாலையை கடக்க முயன்றார்.
அந்த கன நிமிட நேரத்தில் காகித ஆடை உடுத்திய அதிகாரி வாகனத்தில் அவரை மோதினார். அந்த குடி நீர் சுமப்பவர் சுமந்து வந்த
கேன் கீழே விழுந்து உடைகின்றது. உண்மையில் அந்த தொழிலாளியின் வருமானம் ஒரு நாளைக்கு ஏறக்குறைய இரண்டு நூறுக்கு குறைவு அதற்க்கு அந்த அதிகாரி ஒரு சிறு மன்னிப்பு கூட கேட்காமல் அங்கிருந்து விரைகின்றார்.
அந்த அதிகார தோரனையில் அழிக்கப்பட்டது ஒரு நாள் உழைப்பு மட்டுமல்ல அவனது சுய மரியாதை மற்றும் மனிதனுக்கு உரிய உயரிய குணமும்தான். முன்னோர்கள் கூறுவார்கள் "மன்னிக்க தெரிந்தவனே மனிதன் என்று". அந்த மனித நேயம் நம்மில் குறைந்து வருகின்றது என்பதற்க்கு இதுவும் ஓர் உதாரணம்.
அந்த கன நிமிட நேரத்தில் காகித ஆடை உடுத்திய அதிகாரி வாகனத்தில் அவரை மோதினார். அந்த குடி நீர் சுமப்பவர் சுமந்து வந்த
கேன் கீழே விழுந்து உடைகின்றது. உண்மையில் அந்த தொழிலாளியின் வருமானம் ஒரு நாளைக்கு ஏறக்குறைய இரண்டு நூறுக்கு குறைவு அதற்க்கு அந்த அதிகாரி ஒரு சிறு மன்னிப்பு கூட கேட்காமல் அங்கிருந்து விரைகின்றார்.
அந்த அதிகார தோரனையில் அழிக்கப்பட்டது ஒரு நாள் உழைப்பு மட்டுமல்ல அவனது சுய மரியாதை மற்றும் மனிதனுக்கு உரிய உயரிய குணமும்தான். முன்னோர்கள் கூறுவார்கள் "மன்னிக்க தெரிந்தவனே மனிதன் என்று". அந்த மனித நேயம் நம்மில் குறைந்து வருகின்றது என்பதற்க்கு இதுவும் ஓர் உதாரணம்.