ஒரு நாள் நான் தொடர்வண்டியில் பயனித்திருக்கையில் தீபங்கள் எரிக்க உதவும் தீக்குச்சியினை தயாரிக்கின்ற வீதியில் இருந்து வந்த பெண்மணி அவர்கள் ஊரில் நிகழ்ந்த தீ வீபத்திணைப் பற்றி விவரித்ததுக் கொண்டு வந்தார்கள்.
அப்பொழுது அவர்கள் கூரிய உண்மை. அந்த விபத்தில் இறந்த தொழிலாளர்களை விட அங்கு இருந்த வெடி பொருள்களை அள்ளிக் கொள்ள வந்துவர்கள்தான் அதிகம் என்று.
ஒரு நிமிடம் எங்கள் மனம் பதறினாலும் அந்த அளவிற்க்கு நாம் இலவசமாக கிடைக்கின்ற பொருள்களை வாங்கிக் கொண்டு வாழுவதற்க்கு பழகிக்கொண்டிருக்கிறோம் என்பதும் உண்மை.
அந்த பெண்மணி மேலும் கூறினார்.
எனது துனைவர் சில நாட்களுக்கு முன்னால் விபத்தில் தனது கால்களை பரி கொடுத்தார் ஆனால் இன்று நான் சென்னையில் ஒரு ஆடை தயாரிக்கும் நிறுவநத்தில் பணிபுரிந்து எனது குடும்பத்தினை நடத்தி வருகிறேன் உண்மையில் அன்று அவ்விபத்தில் இறந்தவர்கள் பெரும்பாலும் இளைஞ்சர்கள்.
அதிகம் படிக்காத பெண் நான் எனக்கு இருக்கும் தன்னம்பிக்கை கூட அவர்களுக்கு இல்லாது போனதே எல்லாத்திற்க்கும் காரணம் இந்த இலவசங்கள்தான்.
அரிசி இலவசம், அடுப்பு இலவசம், T.V இலவசம் என இந்த இலவசப் பொருள்களை வாங்கி வைத்துக் கொண்டு ஒரு வட்டத்துக்குள் வாழ்ந்து வாழ்வின் முன்னேற்றத்திற்க்கு உழைக்காத சோம்பேரிகாலாக மாறிக்கு கொண்டு இருக்கிறார்கள் அதுதான் இத்தனை உயிரழப்புக்கு காரணம் என சொல்லி கலங்கினார்.
இந்த இலவசங்கள் நம் முன்னேற்றத்திற்க்கு மறைமுகமான முட்டுக்கட்டையாக அதனை நம்பி வாழ்கின்ற மக்கள் சோம்பேரிகலாக
தங்கள் உண்மை இயல்பினை, தன்னம்பிக்கையினை, உழைத்து உண்ணுகின்ற மகத்துவத்தை மறந்து வருகின்றோம்.
அந்த பெண்மணி கூறியது போல் அவருக்குள் இருக்கின்ற தன்னம்பிக்கை நமக்குள் எங்கு இருக்கிறது தேடுங்கள். இன்றும் சாலையோரம் 60 வயது ஆனாலும் சிறு தொழில் செய்து பிழைக்கின்ற முதியவர்கள் இருக்கையில் இந்த முதுகெலும்பு இல்லாத வாழ்க்கை நமக்கெதற்க்கு.
எனது மகன் நல்ல வேளையிலிருந்தாலும் உழைக்காமல் உண்ணப் பிடிக்கவில்லை என கூறுகின்ற அவர்கள் வார்த்தை நமது வாழ்வாக வித்திடுங்கள். வண்ணமயமான வாழ்வினை வாழ்ந்து வனப்பான சூழலினை உருவாக்க.
Tuesday, 25 December 2012
Tuesday, 11 December 2012
ஆளுமைத்தன்மையினை தாண்டிய மனித நேயம்
அது தீபாவளியை ஒட்டிய ஒரு நாள். பேருந்தில் என்றும் இல்லாத அளவிற்க்கு அதிகமான கூட்டம். அந்த நெரிசலில் சிக்கிக் கொண்டு திணறிய பயணத்தில் டிரைவரின் எதிர்பாராத பிரேக்கில் ஒரு சிலர் தடு மாறி கீழே விழுந்து எழுந்தனர்.
அந்த நிலையாமை முடிந்து இயல்பு நிலைக்கு திரும்பிய அடுத்த கணம் இந்த மரண ஓலம் ஒலித்தது "எனக்கு இருந்த ஒரே மகனை கொன்று விட்டாளே என" கத்திய ஒரு தாயின் துயரக் குரல் கேட்டு துடித்த இதயங்கள் குழந்தையின் முகம் பார்க்க.
அதன் கண்கள் உயரே சென்று இருந்தன. மூர்ச்சையான நிலை அங்கிருந்தவர்களால் தண்ணீர் கொடுக்கப்பட்டது. பேருந்து அந்த இடத்திலேயே நிறுத்தப்பட்டு அந்த குழந்தையும் தாயாரும் இரு சக்கர வாகனத்தில் அனுப்பி வைக்கப்பட்டார்கள்.
இது நடந்து கொண்டிருக்கையிலே அந்த தாயின் தாயார் எங்கே அந்த கொல காரி எனது மாமா S.I ஆக இருக்கிறார் நான் அவளை சும்மா விட மாட்டேன் என ஆக்ரோஷ்மாக கத்த ஆரம்பித்துதார்.
பயணிகளின் மறைவில் நின்றிருந்த பெண்மணியின் கண்களில் இருந்து கண்ணீர் பொல பொலவென சரிந்தன நான் முன்னமே குழைந்தை இல்லாத வலியில் வாழ்பவள் நான் எப்படி இன்னொரு குழந்தையை கொள்வேன்.
பிரேக்கு அடிக்கப்பட்ட நிமிடத்தில் சற்று நிலை தடுமாறி அவர்கள் மீது லேசாக சாய்ந்துவிட்டேன் அவ்வளவுதான் என தேம்பித் தேம்பி அழ அங்கிருந்தவர்கள் நிலைமயை புரிந்து கொண்டு அந்த பெண் மணியை அந்த பக்கமாக செல்ல சொல்லிவிட்டு அவள் ஆங்கேயே இறங்கிவிட்டதாக கூறிவிட்டார்கள்.
அதன்பிறகு ஆக்ரோசமாடைந்த தாய் மருத்துவமனைக்கு முன் இறங்கி விசாரிக்க அந்த குழந்தை நன்றாக இருப்பதாகவும் அது மூச்சடைப்பால் ஏற்ப்பத்ததல்ல உள்ளுக்குள் அந்த குழந்தையின் உடல்நிலை பதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரியவந்தது.
இங்கு காவல் துறை என்னும் ஆளுமைத்தன்மை மேலோங்கியிருந்தாலும். மனிதத்தில் இன்றும் உயிருடன் இருக்கின்ற மனித நேயத்தில் காக்கப்படுகின்ற வலிமை குறைந்த ஊனின் வாழ்வும் அது ஆளுமைத்தன்மையை விட உன்னதமானது என்பதும் விளங்கும்.
அந்த நிலையாமை முடிந்து இயல்பு நிலைக்கு திரும்பிய அடுத்த கணம் இந்த மரண ஓலம் ஒலித்தது "எனக்கு இருந்த ஒரே மகனை கொன்று விட்டாளே என" கத்திய ஒரு தாயின் துயரக் குரல் கேட்டு துடித்த இதயங்கள் குழந்தையின் முகம் பார்க்க.
அதன் கண்கள் உயரே சென்று இருந்தன. மூர்ச்சையான நிலை அங்கிருந்தவர்களால் தண்ணீர் கொடுக்கப்பட்டது. பேருந்து அந்த இடத்திலேயே நிறுத்தப்பட்டு அந்த குழந்தையும் தாயாரும் இரு சக்கர வாகனத்தில் அனுப்பி வைக்கப்பட்டார்கள்.
இது நடந்து கொண்டிருக்கையிலே அந்த தாயின் தாயார் எங்கே அந்த கொல காரி எனது மாமா S.I ஆக இருக்கிறார் நான் அவளை சும்மா விட மாட்டேன் என ஆக்ரோஷ்மாக கத்த ஆரம்பித்துதார்.
பயணிகளின் மறைவில் நின்றிருந்த பெண்மணியின் கண்களில் இருந்து கண்ணீர் பொல பொலவென சரிந்தன நான் முன்னமே குழைந்தை இல்லாத வலியில் வாழ்பவள் நான் எப்படி இன்னொரு குழந்தையை கொள்வேன்.
பிரேக்கு அடிக்கப்பட்ட நிமிடத்தில் சற்று நிலை தடுமாறி அவர்கள் மீது லேசாக சாய்ந்துவிட்டேன் அவ்வளவுதான் என தேம்பித் தேம்பி அழ அங்கிருந்தவர்கள் நிலைமயை புரிந்து கொண்டு அந்த பெண் மணியை அந்த பக்கமாக செல்ல சொல்லிவிட்டு அவள் ஆங்கேயே இறங்கிவிட்டதாக கூறிவிட்டார்கள்.
அதன்பிறகு ஆக்ரோசமாடைந்த தாய் மருத்துவமனைக்கு முன் இறங்கி விசாரிக்க அந்த குழந்தை நன்றாக இருப்பதாகவும் அது மூச்சடைப்பால் ஏற்ப்பத்ததல்ல உள்ளுக்குள் அந்த குழந்தையின் உடல்நிலை பதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரியவந்தது.
இங்கு காவல் துறை என்னும் ஆளுமைத்தன்மை மேலோங்கியிருந்தாலும். மனிதத்தில் இன்றும் உயிருடன் இருக்கின்ற மனித நேயத்தில் காக்கப்படுகின்ற வலிமை குறைந்த ஊனின் வாழ்வும் அது ஆளுமைத்தன்மையை விட உன்னதமானது என்பதும் விளங்கும்.
Friday, 23 November 2012
வலியானாலும் வாழ்விற்கு வலுவூட்டும் வசந்தத்ததின் எதிரி
ஒரு மனிதர் தனது . தோட்டத்தில் உள்ள கிணற்றில் அடிக்கடி இறங்கி அங்கு பொறுத்தப்பட்டிருக்கும் மோட்டரினை பழுது பார்த்தது விட்டு மேலே ஏறி வருகின்ற பழக்கமுள்ளவர்.
பல வருடங்கள் இது அடிக்கடி நடக்கின்ற நிகழ்வாக இருந்து வந்தது. அன்று அவருக்கு வயது நாற்ப்பது இருக்கும். எப்பொழுதும் போல பழுதடைந்த மோட்டரினை பழுதுபார்க்க .இறங்கியவர் அந்த பனியினை முடித்தது மேலே ஏறி வருவதற்க்கு எத்தனிக்கிற பொழுதில் அவரது வயது முதிர்வால் இரண்டு முறை தவறி கீழே விழுந்துவிடுகிறார்.
இதனை அறிந்து கொண்ட இளைஞ்சர் கூட்டம் அங்கு சென்று அவருக்கு மேலே ஏறுவதற்க்கு பல விதமாக முயற்ச்சித்தார்கள் கயிறினில் மரத்தால் ஆன கோலினை அந்த கயிரினில் கட்டி ஏணி மாதிரி ஏறுவதற்க்கு உதவினார்கள்.
ஆனால் அதனை பயன்படுத்தி மேலே வர நினைத்தவர் காலில் இருந்த ஈரமான மண்ணில் வழுக்கி கீழே விழுகிறார். இந்த முறை அவர் மூர்ச்சையானார். அங்கு இருந்த கூட்டம் அவரை வேறு விதமாக மேலே கொண்டுவருதர்க்கு தயாரானார்கள்.
அதற்க்குள் கண் விழித்துக் கொண்டவர். இதனை கேட்டுவிட்டு அதெல்லாம் வேண்டாம் அந்த கோல்களை எடுத்து விட்டு வெறும் கயிரினை அனுப்பு என்கிறார். அதற்க்கு அங்குள்ள மக்கள் கூட்டம் வேண்டாம் என அது உங்கள் உயிருக்கு ஆபத்தாக அமைந்துவிடும் என கத்தினார்கள்.
அவர் அமைதியாக கயிரினை போடுங்கள் என்றார். சில நிமிடங்கள் யோசித்தவர் கயிரினை பிடித்து மல மல என மேலே ஏறி வந்தார் எல்லோரும் அதிர்ந்து போயிருந்தார்கள். அவர் அங்குள்ள இளைஞ்சர்களிடம் சொன்னார்
"சில நேரங்கலில் நாம் சில தோல்விகளைப் பார்த்தவுடன் நமது மனம் நம்மால் முடியாது என நினைக்கும் அதையே உலகமும் உரைக்கும் அதனை நம்பி உங்கள் தன்னம்பிக்கயை இழக்காதீர்கள். வாழ்வில் உங்கள் எதிர் திசையில் வலுவான காற்று வீசும்போது அதில் உங்கள் மனத்தினை உறமாக்கிக் கொள்ளுங்கள் உங்கள் எதிர் காலத்தின் வலிமையை சந்திக்கவும் (ம) சமுதாயம் தரும் இடையூருகளை எடுத்தெரியவும்."
எனக்கு தெரியும் எத்தனை முறை இந்த ஏறி இறங்குகின்ற வலியினை நான் கடந்திருக்கிறேன் என்று அதில் வலுவடைந்த மனமும் அதன் அசைக்க முடியா நம்பிக்கைதான் இன்று என்னை வெளியே கொண்டு வந்தது.
"தாயின் கருவரை உலகத்திலே மிகவும் பாதுகாப்பான இடம் என்பதற்க்காக ஆயுள் முழுவதும் அங்கேயே இருக்க முடியுமா இந்த மண்ணில் விழுந்து முட்டிகள் தேய்ந்து கிடைத்த வலிமையில்தானே நம் வாழ்வின் ஒவ்வொரு படியும் நகர்கிறது."
பல வருடங்கள் இது அடிக்கடி நடக்கின்ற நிகழ்வாக இருந்து வந்தது. அன்று அவருக்கு வயது நாற்ப்பது இருக்கும். எப்பொழுதும் போல பழுதடைந்த மோட்டரினை பழுதுபார்க்க .இறங்கியவர் அந்த பனியினை முடித்தது மேலே ஏறி வருவதற்க்கு எத்தனிக்கிற பொழுதில் அவரது வயது முதிர்வால் இரண்டு முறை தவறி கீழே விழுந்துவிடுகிறார்.
இதனை அறிந்து கொண்ட இளைஞ்சர் கூட்டம் அங்கு சென்று அவருக்கு மேலே ஏறுவதற்க்கு பல விதமாக முயற்ச்சித்தார்கள் கயிறினில் மரத்தால் ஆன கோலினை அந்த கயிரினில் கட்டி ஏணி மாதிரி ஏறுவதற்க்கு உதவினார்கள்.
ஆனால் அதனை பயன்படுத்தி மேலே வர நினைத்தவர் காலில் இருந்த ஈரமான மண்ணில் வழுக்கி கீழே விழுகிறார். இந்த முறை அவர் மூர்ச்சையானார். அங்கு இருந்த கூட்டம் அவரை வேறு விதமாக மேலே கொண்டுவருதர்க்கு தயாரானார்கள்.
அதற்க்குள் கண் விழித்துக் கொண்டவர். இதனை கேட்டுவிட்டு அதெல்லாம் வேண்டாம் அந்த கோல்களை எடுத்து விட்டு வெறும் கயிரினை அனுப்பு என்கிறார். அதற்க்கு அங்குள்ள மக்கள் கூட்டம் வேண்டாம் என அது உங்கள் உயிருக்கு ஆபத்தாக அமைந்துவிடும் என கத்தினார்கள்.
அவர் அமைதியாக கயிரினை போடுங்கள் என்றார். சில நிமிடங்கள் யோசித்தவர் கயிரினை பிடித்து மல மல என மேலே ஏறி வந்தார் எல்லோரும் அதிர்ந்து போயிருந்தார்கள். அவர் அங்குள்ள இளைஞ்சர்களிடம் சொன்னார்
"சில நேரங்கலில் நாம் சில தோல்விகளைப் பார்த்தவுடன் நமது மனம் நம்மால் முடியாது என நினைக்கும் அதையே உலகமும் உரைக்கும் அதனை நம்பி உங்கள் தன்னம்பிக்கயை இழக்காதீர்கள். வாழ்வில் உங்கள் எதிர் திசையில் வலுவான காற்று வீசும்போது அதில் உங்கள் மனத்தினை உறமாக்கிக் கொள்ளுங்கள் உங்கள் எதிர் காலத்தின் வலிமையை சந்திக்கவும் (ம) சமுதாயம் தரும் இடையூருகளை எடுத்தெரியவும்."
எனக்கு தெரியும் எத்தனை முறை இந்த ஏறி இறங்குகின்ற வலியினை நான் கடந்திருக்கிறேன் என்று அதில் வலுவடைந்த மனமும் அதன் அசைக்க முடியா நம்பிக்கைதான் இன்று என்னை வெளியே கொண்டு வந்தது.
"தாயின் கருவரை உலகத்திலே மிகவும் பாதுகாப்பான இடம் என்பதற்க்காக ஆயுள் முழுவதும் அங்கேயே இருக்க முடியுமா இந்த மண்ணில் விழுந்து முட்டிகள் தேய்ந்து கிடைத்த வலிமையில்தானே நம் வாழ்வின் ஒவ்வொரு படியும் நகர்கிறது."
Friday, 9 November 2012
வார்த்தையின் வலிமை
ஒரு நாள், இரயில் நிலையத்தில் நான் நின்று கொண்டிருக்கையில், புதிதாக திருமணம் ஆன கணவனும் மனைவியும் அருகில் நின்று கொண்டிருந்தனர். அது மாலை நேரம் சுரியன் தனது முகத்தை மெல்ல மறைத்துக் கொண்டிருந்தது.
கடைத் தெரு விளக்குகள் மின்மினிப் பூச்சியின் ஒளிர்வினை காட்ட தொடங்கியிருந்தன. மக்கள் கூட்டம் எப்பொழுதும் போல இல்லாமல். சற்று குறைவாகவே காணப்பட்டது அப்பொழுதுதான் புது மன ஜோடி பேசிச் சிரித்ததுக் கொண்டு தங்கள் உலகம் மறந்திருந்தனர்.
எப்பொழுதும் மிகக் குறைந்த வேகத்தில் வந்தது நிற்கும் தொடர்வண்டி அன்று மட்டும் சற்று வேகமாக வருவது போல் தோன்றியது. அந்த இருவரும் அதனை கவனிக்கவில்லை மேலும் அவர்கள் நின்று கொண்டிருந்தது பாதுகாப்பு கோட்டிற்க்கு அப்பால்.
மற்றவர்கள் அதனை கவனிக்காவிட்டாலும் அந்த சிறுவன் அதனை பார்த்து விட்டு "அம்மா Train வேகமாக வருகிறது ஒதுங்குங்கள் என கத்தினான்". அதனை உணர்ந்து கொண்ட அந்தக் கணவர் தன் மனைவியின் கையினை பிடித்திழுத்து பாதுகாப்பு எல்லைக்குள் கொண்டுவந்தார். அந்த இருவரின் முகத்திலும் அதிர்ச்சியிலும் பயத்திலும் வழிந்தோடிய வியர்வைத் துளிகள்.
ஒரு அன்னை தனது சொந்த குழந்தையை பார்ப்பது போல் அந்த தாய் அந்த சிறுவன் முகத்தையே பார்த்து வருகிறாள் தான் இறங்கும் இடம் வரும் வரை. இங்கு அந்த சிறுவனின் வார்த்தைகளின் வலிமை ஒரு உயிரினை (ம) அவர்களது சந்தோசத்தினைக் காப்பாற்றும் அளவிற்க்கு மகத்துவமாகியது இங்கே.
கடைத் தெரு விளக்குகள் மின்மினிப் பூச்சியின் ஒளிர்வினை காட்ட தொடங்கியிருந்தன. மக்கள் கூட்டம் எப்பொழுதும் போல இல்லாமல். சற்று குறைவாகவே காணப்பட்டது அப்பொழுதுதான் புது மன ஜோடி பேசிச் சிரித்ததுக் கொண்டு தங்கள் உலகம் மறந்திருந்தனர்.
எப்பொழுதும் மிகக் குறைந்த வேகத்தில் வந்தது நிற்கும் தொடர்வண்டி அன்று மட்டும் சற்று வேகமாக வருவது போல் தோன்றியது. அந்த இருவரும் அதனை கவனிக்கவில்லை மேலும் அவர்கள் நின்று கொண்டிருந்தது பாதுகாப்பு கோட்டிற்க்கு அப்பால்.
மற்றவர்கள் அதனை கவனிக்காவிட்டாலும் அந்த சிறுவன் அதனை பார்த்து விட்டு "அம்மா Train வேகமாக வருகிறது ஒதுங்குங்கள் என கத்தினான்". அதனை உணர்ந்து கொண்ட அந்தக் கணவர் தன் மனைவியின் கையினை பிடித்திழுத்து பாதுகாப்பு எல்லைக்குள் கொண்டுவந்தார். அந்த இருவரின் முகத்திலும் அதிர்ச்சியிலும் பயத்திலும் வழிந்தோடிய வியர்வைத் துளிகள்.
ஒரு அன்னை தனது சொந்த குழந்தையை பார்ப்பது போல் அந்த தாய் அந்த சிறுவன் முகத்தையே பார்த்து வருகிறாள் தான் இறங்கும் இடம் வரும் வரை. இங்கு அந்த சிறுவனின் வார்த்தைகளின் வலிமை ஒரு உயிரினை (ம) அவர்களது சந்தோசத்தினைக் காப்பாற்றும் அளவிற்க்கு மகத்துவமாகியது இங்கே.
Thursday, 25 October 2012
நல்லொழுக்கத்தில் நலிந்துபோகும் பழைய நம்பிக்கைகள்
ஒரு அழகான கிராமம், நன்றாக வறையறுக்கப்பட்ட தெருக்கள். அங்கு அதிகம் படிக்காவிட்டாலும் பாசத்தை மறக்காத மக்கள்.
அனுபவ அறிவினில்
- தங்களை சரியாக வழி நடத்தவும்.
- தங்கள் காலத்தை சரியாக பயன்படுத்தவும்.
- காலனிலைகளை உணர்ந்து தொழில் புரியவும் .
- உறவுகளுடன் வாழுகின்ற வாழ்வினை மட்டும் உயர்வாக
நினைக்க்கின்ற உன்னத வாழ்வையும் கற்றுக் கொண்டிருந்தனர் .
ஆனால் அவர்களது கல்வி அறிவு மட்டும் இருலாய் இருந்தது.
படிக்கவேண்டுமானால் குறைந்தது 200 இலிருந்து 300 கிலோ மீட்டருக்கு அப்பால் தங்கள் குடும்பத்தினை விட்டு பிரிந்திருந்து படிக்க வேண்டியிருந்தது. அதனால் அங்கு வாழ்கின்ற மக்கள் தனது ஆண் குழந்தையினை படிக்க வைத்தாலும் தங்களது பெண் குழந்தைகளினை 10 ஆம் வகுப்பு அல்லது வயதிற்க்கு வந்த பின் நிறுத்துவது வழக்கமாக இருந்தது.
அப்பொழுது வெளியே சென்று படித்துவந்த மாணவர்கள் சிலர் அங்கு வாழ்கின்ற மக்களுக்கு "பெண்கள் வெகுதுலைவிலிருந்தெல்லாம் படிக்க அங்கு வருவதாகவும் மேலும் அவர்கள் அங்குள்ள மக்களால் பாதுகாப்புடன் நடத்தப்படுவதாகவும் தெறிவித்தனர்" அதனை அங்குள்ள மக்கள் ஏற்றுக்கொள்ள மறுத்ததுடன் அவர்கள் முன்னோரு காலத்தில் நடந்த எதிர்பாராத விபத்தினை எடுத்துக்கொண்டு அதனை அவர்களிடம் விவரிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.
உண்மையில் அது எதிர் பாராத விதமாகவோ அல்லது அந்த தனி மனிதத்தின் குறைபாட்டால் நிகழ்ந்திருக்கலாம் ஆனால் அந்த
நிகழ்வால் ஒரு ஒட்டுமொத்த சமூகமே பின்னடைவை சந்தித்தது.
இது காலம் காலமாக தொடர்ந்து கொண்டே இருந்தது.
வெளியூர்களில் படித்து வரும் மாணவர்கள் விளையாட்டாக விவரித்தாலும். ஒன்றிரண்டு தைரியாமன பெற்றோர்கள் தங்கள் பெண்பிள்ளைகளின் மீது உள்ள நம்பிக்கையில் வெளியுருக்கு அவர்களை படிப்பதற்க்கு அனுப்புகிறார்கள்.
அந்த உண்மை ஆன்மாக்களின்
- நல்லொழுக்கத்தாலும்
- பின்னாளில் தங்கள் பெற்றோருக்கு உதவியவிதத்தாலும் .
அக்கிராம மக்களின் பழம்பெரும் நம்பிக்கையினை தகர்த்தெரிந்து கல்லாமை என்னும் இருளினை அகற்றுகின்ற தீபத்தின் திரிகள் தூண்டிவிடப்பட்டது. இன்று அந்த கிராமத்தில் இருந்து வெளியே சென்று படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை கனிசமாக உயர்ந்து கொண்டிருக்கிறது.
அவர்களுக்கு தெரியாமலே அம்மக்களின் வாழ்வில் இருந்த அறியாமை இருளினை விலக்கி தேவையற்ற பழம் நம்பிக்கைகளைத் தகர்க்க உதவிய தூண்டுதலாய் அவர்களின் நல்லொழுக்கமும் நன்னடத்தையும்.
அனுபவ அறிவினில்
- தங்களை சரியாக வழி நடத்தவும்.
- தங்கள் காலத்தை சரியாக பயன்படுத்தவும்.
- காலனிலைகளை உணர்ந்து தொழில் புரியவும் .
- உறவுகளுடன் வாழுகின்ற வாழ்வினை மட்டும் உயர்வாக
நினைக்க்கின்ற உன்னத வாழ்வையும் கற்றுக் கொண்டிருந்தனர் .
ஆனால் அவர்களது கல்வி அறிவு மட்டும் இருலாய் இருந்தது.
படிக்கவேண்டுமானால் குறைந்தது 200 இலிருந்து 300 கிலோ மீட்டருக்கு அப்பால் தங்கள் குடும்பத்தினை விட்டு பிரிந்திருந்து படிக்க வேண்டியிருந்தது. அதனால் அங்கு வாழ்கின்ற மக்கள் தனது ஆண் குழந்தையினை படிக்க வைத்தாலும் தங்களது பெண் குழந்தைகளினை 10 ஆம் வகுப்பு அல்லது வயதிற்க்கு வந்த பின் நிறுத்துவது வழக்கமாக இருந்தது.
அப்பொழுது வெளியே சென்று படித்துவந்த மாணவர்கள் சிலர் அங்கு வாழ்கின்ற மக்களுக்கு "பெண்கள் வெகுதுலைவிலிருந்தெல்லாம் படிக்க அங்கு வருவதாகவும் மேலும் அவர்கள் அங்குள்ள மக்களால் பாதுகாப்புடன் நடத்தப்படுவதாகவும் தெறிவித்தனர்" அதனை அங்குள்ள மக்கள் ஏற்றுக்கொள்ள மறுத்ததுடன் அவர்கள் முன்னோரு காலத்தில் நடந்த எதிர்பாராத விபத்தினை எடுத்துக்கொண்டு அதனை அவர்களிடம் விவரிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.
உண்மையில் அது எதிர் பாராத விதமாகவோ அல்லது அந்த தனி மனிதத்தின் குறைபாட்டால் நிகழ்ந்திருக்கலாம் ஆனால் அந்த
நிகழ்வால் ஒரு ஒட்டுமொத்த சமூகமே பின்னடைவை சந்தித்தது.
இது காலம் காலமாக தொடர்ந்து கொண்டே இருந்தது.
வெளியூர்களில் படித்து வரும் மாணவர்கள் விளையாட்டாக விவரித்தாலும். ஒன்றிரண்டு தைரியாமன பெற்றோர்கள் தங்கள் பெண்பிள்ளைகளின் மீது உள்ள நம்பிக்கையில் வெளியுருக்கு அவர்களை படிப்பதற்க்கு அனுப்புகிறார்கள்.
அந்த உண்மை ஆன்மாக்களின்
- நல்லொழுக்கத்தாலும்
- பின்னாளில் தங்கள் பெற்றோருக்கு உதவியவிதத்தாலும் .
அக்கிராம மக்களின் பழம்பெரும் நம்பிக்கையினை தகர்த்தெரிந்து கல்லாமை என்னும் இருளினை அகற்றுகின்ற தீபத்தின் திரிகள் தூண்டிவிடப்பட்டது. இன்று அந்த கிராமத்தில் இருந்து வெளியே சென்று படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை கனிசமாக உயர்ந்து கொண்டிருக்கிறது.
அவர்களுக்கு தெரியாமலே அம்மக்களின் வாழ்வில் இருந்த அறியாமை இருளினை விலக்கி தேவையற்ற பழம் நம்பிக்கைகளைத் தகர்க்க உதவிய தூண்டுதலாய் அவர்களின் நல்லொழுக்கமும் நன்னடத்தையும்.
Monday, 1 October 2012
சந்தோசமென்னும் சரணாலயம்.
உலகத்தில் உள்ள அனைத்து உயிரினங்களின் இச்சையும் இன்பமாக வாழ வேண்டும் என்பதுதான்.
தடைகள்
தன்னம்பிக்கை இல்லாமை: நமக்குள் நம்மீது நம்பிக்கை குறையும் போது அடுத்தவர்களின் உதவியினை நாடவேண்டிவரும். நான் உதவுபவர்கள் உங்கள் எதிரி என கூறவில்லை அவர்கள் அவர்களது முதல் நண்பன் என்றுதான் சொல்கிறேன். (உங்கள் வாழ்வின் உடைமைகளை உரிமைகளை, முடிவுகளை, நீங்களே தேர்ந்தெடுங்கள் அதுதான் உங்களுக்கு உண்மையான சந்தோஷத்தைக் கொடுக்கும்.)
பயம்: நீங்கள் உடம்பில் முதுகெலும்பு இல்லாத புழுவாக இருந்தால் எரும்பு கூட உங்களை துன்புறுத்தும் அது அதன் வழியில் உங்களை வழி நடத்த ஆரம்பித்துவிடும். உங்களது பயம் தான் உங்கள் சுதந்திரத்தின் முதல் எதிரி. உங்கள் சுதந்திரம் பரிபோன பின் மனம் விரும்பும் செயலினைக்கூட செய்ய முடியாமல் இருக்கும் போது உங்கள் சந்தோசத்தின் நிலையினை நினைத்து கூட பார்க்க இயலாது(உறவுகளுக்காக முழு மனதுடன் விட்டுக் கொடுப்பது வேறு ஆனால் அது உங்கள் சுதந்திரத்தை கூண்டுக்குள் வைக்காமல் இருக்கட்டும்)
அடுத்தவர்களை பழித்தல்: இந்த நம்பிக்கை குறைவு நமக்குள் ஒரு பயத்தினை உண்டாக்கி வாழ்வின் வலிமையை சந்திக்க இயலாத தடுமாற்ற நிலையினை உருவாக்கும். இந்த இயலாமை ஆழ்மன உலைச்சலினை கொடுத்து. அடுத்தவர்களை குறை கூற ஆரம்பித்துவிடுவோம் அது நம் வாழ்வின் வெற்றிக்கு தேவையான (ம) வாழ்வின் இன்றியமையாத உறவுகளுக்கு மிகப்பெரிய தடையாகலாம்
எண்ணங்களை ஆராய்தலும் கட்டுப்படுத்துதலும்: உங்கள் எண்ணங்களை அலசுங்கள் எங்கு உங்கள் இதயம் சந்தோசமாக இருக்கிறது. அந்த செயல்களை உங்கள் வாழ்வின் பழக்கமாக்குங்கள் ஆனால் அதற்க்கு முன்பு அது சரியான செயலா என உங்களுக்குள் ஆராய்ந்துகொள்ளுங்கள்.
ஏனெனில் சில செயல்கள் உடனடியாக சந்தோசத்தினை கொடுத்தாலும்(இந்த செயல்களை நீங்கள் உங்கள் வாழ்வின் அனுபவத்தினாலோ, அடுத்தவர்களின் வாழ்வில் நிகழ்பவனவற்றைக் கொண்டோ அல்லது மற்ற ஆதாரங்களிலிருந்து அறிந்துகொள்ளலாம்) பின்னாளில் அதுவே உங்கள் மனதின் உறுத்தலாகவோ அல்லது உங்கள் சந்தோசத்தை சிதைக்கின்ற காரணியாக மாறலாம்.
நிகழ்வுகளை(வெற்றி, தோல்வி) ஏற்றுக்கொள்ளல்: வாழ்க்கையில் சில விஷயங்கள் நமது கட்டுப்பாட்டுக்குள் இல்லாமலே தோற்க்க நேரலாம். சில விஷயங்கள் நமது கட்டுப்பாட்டில் இருந்தாலும் தோற்க்க நேரலாம் அதற்க்காக கவலைப் பட்டுக் கொண்டிருப்போம். அதனை நினைத்து கவலைப்படுவதால் நம்மால் கடந்த காலத்திற்க்கு சென்று அதனை வெற்றியாக்க முடியுமா? என்ற கேள்வியினை உங்களுக்குள் கேட்டுக் கொள்ளுங்கள்.
உண்மையில் நாம் முடிந்துபோன விஷயத்தில் நமது நேரத்தினை வீணாக்குகிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். வாழ்வில் தோல்வியில் நாம் நினைக்காத அளவிற்க்கு படிப்பினைகள் உள்ளன என்பதை எப்பொழுதும் மனிதில் கொள்ளுங்கள். தோல்வியோ வெற்றியோ முழு மனதுடன் ஏற்றுக் கொண்டு அதனை முரியடிக்கவோ அல்லது காத்துக் கொள்வதற்க்கான முயற்ச்சியினை தொடங்குங்கள்.
சந்தோசம் தன்னுல்தான் இருக்கிறதென நம்புதல் : உங்கள் சந்தோசம் உங்களுக்குள்தான் இருக்கிறது என நம்புங்கள். மனிதத்தின் எதிற்பார்ப்புகளுக்கு எல்லையில்லை ஆனால் நடைமுறை எதார்த்தத்திற்க்கு நிறைய கட்டுப்பாடுகள் இருக்கின்றது என்பதினை மனிதம் உணர்ந்து எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்ளும் வரை அது உண்மையான சந்தோசத்தினை உணரயியலாது.
நீங்கள் இந்த பொருளினை வாங்கினால்தான் இந்த உறவுகள் இப்படி நடந்து கொண்டால்தான் நான் சந்தோசமாக இருப்பேன் என உங்கள் சந்தோசத்திற்க்கு கட்டுப்பாடுகள் வைக்காதீர்கள். வாழ்வில் சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட சந்தோசப்பட பழகிக்கொள்ளுங்கள்(பேருந்துக்கு 5 நிமிடம் தாமதமாக சென்று அந்த பேருந்தினை பிடிக்கும் போது உள்ளுக்குள் பூரித்ததுண்டா (ம) கடும் வெயிலில் நடந்து வந்து வேம்பு மரத்தின் நிழலில் அதன் ஈரக்காற்றில் சிலிர்த்ததுண்டா)
இப்படி நாம் சந்தோசப் படக்கூடிய நிறைய நிகழ்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன நாம்தான் அவற்றை அடையாலம் கண்டுகொள்ள தவறுகிறோம் என்பதினை உணருங்கள்.
தியானமும் உடற்பயிற்ச்சியும்: இந்த உடற்பயிற்ச்சியும் தியானத்தையும் பயிற்ச்சி செய்வதன் மூலம் நீங்கள் மனதளவில் உடல் ரீதியாக உங்களை கட்டுப்படுத்திக் கொள்ளலாம். நீங்கள் தியானத்தில் அடுத்தவர்களை கட்டுப்படுத்துகின்ற வித்தையினை கற்றுக் கொள்ள வேண்டாம் ஆனால் உங்கள் சிந்தனையை 5 நிமிடங்கள் கட்டுப்பாடுக்குள் வைத்துக் கொள்ளும் மந்திரத்தினை கற்றுக் கொள்ளுங்கள் அது உங்கள் வாழ்வின் உண்மையான சந்தோஷத்தினை தேர்ந்தெடுக்கின்ற தெளிவினை உங்களுக்கு அளிக்கும் என்பது தின்னம்.
உண்மையான சந்தோசம் அடுத்தவர்கள் உங்களுக்கு பிடித்தவாறு நடந்து கொள்வதில் இல்லை.(ஏனெனில் அது மற்றொரு ஊண் என்பதினை நாம் மறந்துவிடுகிறோம்)
நீங்கள்
உங்களுக்கு பிடித்தவாறு நடந்து கொள்வது
உங்களுக்கு பிடித்தவற்றை செய்வது
உங்களுக்கு பிடித்தவற்றை தேர்ந்தெடுப்பது
நினைக்கின்ற உரிமையுடனும் சுதந்திரத்துடன் வாழ்வது
நல்ல உறக்கம்: இராமயணத்தில் கும்பகரனின் இறப்புக்கு காரணம் அவனை பாதி தூக்கத்தில் எழுப்பியதால் என கம்பர் எழுதுவார். அத்தகைய மகத்தானது இந்த உறக்கம் அது நமது சிந்தனையினை, எண்ணம், அசைவுகள் அனைத்தையும் கட்டுப்படுத்துகின்ற உன்னதம்.நீங்கள் இதனை கவனித்தால் உங்கள் சந்தோசம் கரையாமல் இருக்குமென்பது மறுக்க முடியாத உண்மை.
எதிர்பார்ப்பு என்னும்
எதிரியை எடுத்தெரிந்துவிட்டு
எதார்த்தம் என்னும்
எளிமையை - வாழ்வின்
தாரக மந்திரமாக்குங்கள் - இந்த
சந்தோசமென்னும் சரணாலயத்தில்
வாழ்ந்திருக்க...!
தடைகள்
தன்னம்பிக்கை இல்லாமை: நமக்குள் நம்மீது நம்பிக்கை குறையும் போது அடுத்தவர்களின் உதவியினை நாடவேண்டிவரும். நான் உதவுபவர்கள் உங்கள் எதிரி என கூறவில்லை அவர்கள் அவர்களது முதல் நண்பன் என்றுதான் சொல்கிறேன். (உங்கள் வாழ்வின் உடைமைகளை உரிமைகளை, முடிவுகளை, நீங்களே தேர்ந்தெடுங்கள் அதுதான் உங்களுக்கு உண்மையான சந்தோஷத்தைக் கொடுக்கும்.)
பயம்: நீங்கள் உடம்பில் முதுகெலும்பு இல்லாத புழுவாக இருந்தால் எரும்பு கூட உங்களை துன்புறுத்தும் அது அதன் வழியில் உங்களை வழி நடத்த ஆரம்பித்துவிடும். உங்களது பயம் தான் உங்கள் சுதந்திரத்தின் முதல் எதிரி. உங்கள் சுதந்திரம் பரிபோன பின் மனம் விரும்பும் செயலினைக்கூட செய்ய முடியாமல் இருக்கும் போது உங்கள் சந்தோசத்தின் நிலையினை நினைத்து கூட பார்க்க இயலாது(உறவுகளுக்காக முழு மனதுடன் விட்டுக் கொடுப்பது வேறு ஆனால் அது உங்கள் சுதந்திரத்தை கூண்டுக்குள் வைக்காமல் இருக்கட்டும்)
அடுத்தவர்களை பழித்தல்: இந்த நம்பிக்கை குறைவு நமக்குள் ஒரு பயத்தினை உண்டாக்கி வாழ்வின் வலிமையை சந்திக்க இயலாத தடுமாற்ற நிலையினை உருவாக்கும். இந்த இயலாமை ஆழ்மன உலைச்சலினை கொடுத்து. அடுத்தவர்களை குறை கூற ஆரம்பித்துவிடுவோம் அது நம் வாழ்வின் வெற்றிக்கு தேவையான (ம) வாழ்வின் இன்றியமையாத உறவுகளுக்கு மிகப்பெரிய தடையாகலாம்
தடையை தகர்த்தெரியும் மந்திரமாகலாம்
ஏனெனில் சில செயல்கள் உடனடியாக சந்தோசத்தினை கொடுத்தாலும்(இந்த செயல்களை நீங்கள் உங்கள் வாழ்வின் அனுபவத்தினாலோ, அடுத்தவர்களின் வாழ்வில் நிகழ்பவனவற்றைக் கொண்டோ அல்லது மற்ற ஆதாரங்களிலிருந்து அறிந்துகொள்ளலாம்) பின்னாளில் அதுவே உங்கள் மனதின் உறுத்தலாகவோ அல்லது உங்கள் சந்தோசத்தை சிதைக்கின்ற காரணியாக மாறலாம்.
நிகழ்வுகளை(வெற்றி, தோல்வி) ஏற்றுக்கொள்ளல்: வாழ்க்கையில் சில விஷயங்கள் நமது கட்டுப்பாட்டுக்குள் இல்லாமலே தோற்க்க நேரலாம். சில விஷயங்கள் நமது கட்டுப்பாட்டில் இருந்தாலும் தோற்க்க நேரலாம் அதற்க்காக கவலைப் பட்டுக் கொண்டிருப்போம். அதனை நினைத்து கவலைப்படுவதால் நம்மால் கடந்த காலத்திற்க்கு சென்று அதனை வெற்றியாக்க முடியுமா? என்ற கேள்வியினை உங்களுக்குள் கேட்டுக் கொள்ளுங்கள்.
உண்மையில் நாம் முடிந்துபோன விஷயத்தில் நமது நேரத்தினை வீணாக்குகிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். வாழ்வில் தோல்வியில் நாம் நினைக்காத அளவிற்க்கு படிப்பினைகள் உள்ளன என்பதை எப்பொழுதும் மனிதில் கொள்ளுங்கள். தோல்வியோ வெற்றியோ முழு மனதுடன் ஏற்றுக் கொண்டு அதனை முரியடிக்கவோ அல்லது காத்துக் கொள்வதற்க்கான முயற்ச்சியினை தொடங்குங்கள்.
சந்தோசம் தன்னுல்தான் இருக்கிறதென நம்புதல் : உங்கள் சந்தோசம் உங்களுக்குள்தான் இருக்கிறது என நம்புங்கள். மனிதத்தின் எதிற்பார்ப்புகளுக்கு எல்லையில்லை ஆனால் நடைமுறை எதார்த்தத்திற்க்கு நிறைய கட்டுப்பாடுகள் இருக்கின்றது என்பதினை மனிதம் உணர்ந்து எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்ளும் வரை அது உண்மையான சந்தோசத்தினை உணரயியலாது.
நீங்கள் இந்த பொருளினை வாங்கினால்தான் இந்த உறவுகள் இப்படி நடந்து கொண்டால்தான் நான் சந்தோசமாக இருப்பேன் என உங்கள் சந்தோசத்திற்க்கு கட்டுப்பாடுகள் வைக்காதீர்கள். வாழ்வில் சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட சந்தோசப்பட பழகிக்கொள்ளுங்கள்(பேருந்துக்கு 5 நிமிடம் தாமதமாக சென்று அந்த பேருந்தினை பிடிக்கும் போது உள்ளுக்குள் பூரித்ததுண்டா (ம) கடும் வெயிலில் நடந்து வந்து வேம்பு மரத்தின் நிழலில் அதன் ஈரக்காற்றில் சிலிர்த்ததுண்டா)
இப்படி நாம் சந்தோசப் படக்கூடிய நிறைய நிகழ்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன நாம்தான் அவற்றை அடையாலம் கண்டுகொள்ள தவறுகிறோம் என்பதினை உணருங்கள்.
தியானமும் உடற்பயிற்ச்சியும்: இந்த உடற்பயிற்ச்சியும் தியானத்தையும் பயிற்ச்சி செய்வதன் மூலம் நீங்கள் மனதளவில் உடல் ரீதியாக உங்களை கட்டுப்படுத்திக் கொள்ளலாம். நீங்கள் தியானத்தில் அடுத்தவர்களை கட்டுப்படுத்துகின்ற வித்தையினை கற்றுக் கொள்ள வேண்டாம் ஆனால் உங்கள் சிந்தனையை 5 நிமிடங்கள் கட்டுப்பாடுக்குள் வைத்துக் கொள்ளும் மந்திரத்தினை கற்றுக் கொள்ளுங்கள் அது உங்கள் வாழ்வின் உண்மையான சந்தோஷத்தினை தேர்ந்தெடுக்கின்ற தெளிவினை உங்களுக்கு அளிக்கும் என்பது தின்னம்.
உண்மையான சந்தோசம் அடுத்தவர்கள் உங்களுக்கு பிடித்தவாறு நடந்து கொள்வதில் இல்லை.(ஏனெனில் அது மற்றொரு ஊண் என்பதினை நாம் மறந்துவிடுகிறோம்)
நீங்கள்
உங்களுக்கு பிடித்தவாறு நடந்து கொள்வது
உங்களுக்கு பிடித்தவற்றை செய்வது
உங்களுக்கு பிடித்தவற்றை தேர்ந்தெடுப்பது
நினைக்கின்ற உரிமையுடனும் சுதந்திரத்துடன் வாழ்வது
நல்ல உறக்கம்: இராமயணத்தில் கும்பகரனின் இறப்புக்கு காரணம் அவனை பாதி தூக்கத்தில் எழுப்பியதால் என கம்பர் எழுதுவார். அத்தகைய மகத்தானது இந்த உறக்கம் அது நமது சிந்தனையினை, எண்ணம், அசைவுகள் அனைத்தையும் கட்டுப்படுத்துகின்ற உன்னதம்.நீங்கள் இதனை கவனித்தால் உங்கள் சந்தோசம் கரையாமல் இருக்குமென்பது மறுக்க முடியாத உண்மை.
எதிர்பார்ப்பு என்னும்
எதிரியை எடுத்தெரிந்துவிட்டு
எதார்த்தம் என்னும்
எளிமையை - வாழ்வின்
தாரக மந்திரமாக்குங்கள் - இந்த
சந்தோசமென்னும் சரணாலயத்தில்
வாழ்ந்திருக்க...!
Sunday, 23 September 2012
வெற்றிக்கு வழியாகலாம்
தைரியத்தின் தட்சணை: தைரியம் உங்களுக்குள்ளே விதைக்கப்பட்டுள்ள நண்பன். நம்புங்கள் முழுமையான நல்லவர்களும் இங்கில்லை முழுமையான தீயவர்களும் இங்கில்லை ஏனெனில் மனிதம் நிறை குறைகளுடன் படைக்கப் பட்டுள்ளதுதான்(பிரபல விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசனின் வாழ்வைப் பார்த்தால் 1000 கண்டுபிடிப்புகளை கண்டு பிடித்த மாமேதை தனது தனி மனித வாழ்வில் தடுமாறியது தெரியவரும்).
"பெரியவர்களை கண்டு வியத்தலும் இலவே சிரியவர்களை கண்டு இகழ்தலும் இலவே" என்ற கனியன் பூங்குன்றனாரின் வார்த்தைகளையும் நினைவில் கொள்ளுங்கள் அந்த தைரியம் உங்கள் அடி மனதில் வேர் விட. உங்கள் வாழ்வில் ஒரு அடி எடுத்து வைக்க வேண்டுமானாலும் இந்த நண்பனின் உதவி இல்லாமல் இயலாது
சரியான இடத்தில் பழைய கட்டுப்பாடுகளை தகர்த்தல்: பழைய நம்பிக்கைகள் நல்லவைதான் ஆனால் அது இந்த புதிய சூழலுக்கு பொருந்தாதாக இருக்காலாம். நம் வாழ்வில் வெற்றி பெற வேண்டுமானால் அந்த பழம் நம்பிக்கைகளை சரியான இடத்தில் தகர்த்தெரிய வேண்டும்.
ராமயணத்தில் ராமன் வாலியை மறைந்து நின்று அம்பெய்து கொன்றான். அது அந்த காலத்து போர் முறைக்கு வகுக்கப் பட்ட கட்டுப்பாடுகலுக்கு புறம்பானதுதான். ஆனால் மக்களின் மனு தர்மத்தில் பின்னாலில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இந்த உதாரணம் கட்டுப் பாடுகளை சரியான இடத்தில் தகர்க்கின்றது என நம்புகிறேன்.
தேவையற்றவற்றை மனதிலிருந்து நீக்குதலும் எப்பொழுதும் நல்ல மாற்றங்களை ஏற்றுக்கொள்ள தயாராக இருத்தலும்: நம்ம வீட்டினை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பது நாம் எல்லோரும் விரும்புவதுதான். நாம் ரொம்ப செண்டிமென்ட் ஆன மனிதர் என்றால் அந்த பொருள் நமது நடைமுறை வாழ்விற்க்கு தேவையே இல்லை என்றாலும் எனது தாத்தா கொடுத்தது பாட்டி கொடுத்தது என நம்மால் ஒரு பொருளையும் வெளியே தூக்கி எரிய முடியாது. அதனால் நமது வீட்டினில் புது நடைமுறை வாழ்விற்க்கு தேவையான பொருளை வாங்கி வைக்க முடியாமல் போகலாம்.
அது போலத்தான் நாம் நம்பிக் கொண்டிருக்கும் சில பழைய நம்பிக்கைகளை அடையாலம் கண்டு கொண்டு தகர்த்தெரிந்து. உங்கள் மனதில் நல்ல மாற்றங்களை ஏற்றுக்கொள்ளத் தேவையான இடத்தினை எப்பொழுதும் தயாராக வைத்திருங்கள் .
இந்த நல்ல மாற்றங்களை நீங்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டால் நீங்கள் இந்த சுழலுக்கு ஒவ்வாதவர் ஆகி விடுவீர்கள் அது உங்கள் வளர்ச்சியினை தடுத்து கொண்டே இருக்கும்.
நாம் செய்த மாற்றம் இந்த சூழலுக்கு ஒத்துவருமா என உறுதி செய்தல்: நாம் என்னதான் நல்ல மாற்றத்தை நமக்குள் ஏற்ப்படித்திக் கொண்டாலும் அது நாம் வாழ்கின்ற இந்த சூழலுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும் அப்படி இல்லாவிட்டால் நமது மாற்றம் முற்றிலும் தவறாகிவிடும்.
இங்குதான் தொழில் முனைகின்ற நிறைய மனிதர்கள் தோல்வியினை தழுவியிருக்கிறார்கள். ஏனெனில் அவர்கள் அவர்களது பொருள்களில் நிறைய நல்ல மாற்றம் செய்தாலும் அவைகள் இந்த சூழலுக்கு ஏற்ற மாற்றமாக இருப்பதில்லை.
"பெரியவர்களை கண்டு வியத்தலும் இலவே சிரியவர்களை கண்டு இகழ்தலும் இலவே" என்ற கனியன் பூங்குன்றனாரின் வார்த்தைகளையும் நினைவில் கொள்ளுங்கள் அந்த தைரியம் உங்கள் அடி மனதில் வேர் விட. உங்கள் வாழ்வில் ஒரு அடி எடுத்து வைக்க வேண்டுமானாலும் இந்த நண்பனின் உதவி இல்லாமல் இயலாது
சரியான இடத்தில் பழைய கட்டுப்பாடுகளை தகர்த்தல்: பழைய நம்பிக்கைகள் நல்லவைதான் ஆனால் அது இந்த புதிய சூழலுக்கு பொருந்தாதாக இருக்காலாம். நம் வாழ்வில் வெற்றி பெற வேண்டுமானால் அந்த பழம் நம்பிக்கைகளை சரியான இடத்தில் தகர்த்தெரிய வேண்டும்.
ராமயணத்தில் ராமன் வாலியை மறைந்து நின்று அம்பெய்து கொன்றான். அது அந்த காலத்து போர் முறைக்கு வகுக்கப் பட்ட கட்டுப்பாடுகலுக்கு புறம்பானதுதான். ஆனால் மக்களின் மனு தர்மத்தில் பின்னாலில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இந்த உதாரணம் கட்டுப் பாடுகளை சரியான இடத்தில் தகர்க்கின்றது என நம்புகிறேன்.
தேவையற்றவற்றை மனதிலிருந்து நீக்குதலும் எப்பொழுதும் நல்ல மாற்றங்களை ஏற்றுக்கொள்ள தயாராக இருத்தலும்: நம்ம வீட்டினை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பது நாம் எல்லோரும் விரும்புவதுதான். நாம் ரொம்ப செண்டிமென்ட் ஆன மனிதர் என்றால் அந்த பொருள் நமது நடைமுறை வாழ்விற்க்கு தேவையே இல்லை என்றாலும் எனது தாத்தா கொடுத்தது பாட்டி கொடுத்தது என நம்மால் ஒரு பொருளையும் வெளியே தூக்கி எரிய முடியாது. அதனால் நமது வீட்டினில் புது நடைமுறை வாழ்விற்க்கு தேவையான பொருளை வாங்கி வைக்க முடியாமல் போகலாம்.
அது போலத்தான் நாம் நம்பிக் கொண்டிருக்கும் சில பழைய நம்பிக்கைகளை அடையாலம் கண்டு கொண்டு தகர்த்தெரிந்து. உங்கள் மனதில் நல்ல மாற்றங்களை ஏற்றுக்கொள்ளத் தேவையான இடத்தினை எப்பொழுதும் தயாராக வைத்திருங்கள் .
இந்த நல்ல மாற்றங்களை நீங்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டால் நீங்கள் இந்த சுழலுக்கு ஒவ்வாதவர் ஆகி விடுவீர்கள் அது உங்கள் வளர்ச்சியினை தடுத்து கொண்டே இருக்கும்.
நாம் செய்த மாற்றம் இந்த சூழலுக்கு ஒத்துவருமா என உறுதி செய்தல்: நாம் என்னதான் நல்ல மாற்றத்தை நமக்குள் ஏற்ப்படித்திக் கொண்டாலும் அது நாம் வாழ்கின்ற இந்த சூழலுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும் அப்படி இல்லாவிட்டால் நமது மாற்றம் முற்றிலும் தவறாகிவிடும்.
இங்குதான் தொழில் முனைகின்ற நிறைய மனிதர்கள் தோல்வியினை தழுவியிருக்கிறார்கள். ஏனெனில் அவர்கள் அவர்களது பொருள்களில் நிறைய நல்ல மாற்றம் செய்தாலும் அவைகள் இந்த சூழலுக்கு ஏற்ற மாற்றமாக இருப்பதில்லை.
தைரியத்தை பாய்மரமாக்கி
பழமையெனும் பயத்தினை
தடைகளாய் தகர்த்து
நம்பிக்கையெனும் விடியலை நோக்கி
வாடைக் காற்றென்னும் சுழலுக்கேற்ப்ப
வாழ்க்கைப் படகினை செலுத்துங்கள்
வெற்றியெனும் சொர்க்கத் தீவினை அடைய...!
பழமையெனும் பயத்தினை
தடைகளாய் தகர்த்து
நம்பிக்கையெனும் விடியலை நோக்கி
வாடைக் காற்றென்னும் சுழலுக்கேற்ப்ப
வாழ்க்கைப் படகினை செலுத்துங்கள்
வெற்றியெனும் சொர்க்கத் தீவினை அடைய...!
Monday, 10 September 2012
உள்மன உணர்வும் வழி நடத்தும்
ஒரு மாணவன் தனது கல்லூரிப் பருவத்தில் கலாச்சாரம் என்னும் தேர்வினை எழுதி அதில் தேர்ச்சி பெற்று கலாச்சார முகாமிற்க்கான தகுதியினைப் பெற்றான் அன்று அவனுக்கான நுழைவுச் சீட்டு வந்திருந்தது.
அந்த நுழைவுச் சீட்டினைப் பெற்றுக் கொண்டவன் எப்பொழுதும் போல தனது நோட்டுக்குள் வைத்தான் அன்று மாலை தனது நண்பன் கணக்கு நோட்டினை கேட்க எப்பொழுதும் எதாவது உள்ளதா என பார்த்துவிட்டு கொடுப்பவன் அன்று மட்டும் சரியாக பார்க்கமல் கொடுத்துவிட்டு அனுப்புகிறான்.
அன்று இரவு தனது பயணத்தை துடங்குவத்தற்க்கு முன் தனது நுழைவுச் சீட்டினை தேடுகையில் அது இல்லாதது தெறிய வந்தது. தான் அன்று கல்லுரிக்கு எடுத்துச் சென்ற அனைத்தினிலும் தேடி விட்டு தன் நண்பனிடம் நோட்டு கொடுத்த ஞாபகம் வந்தது அவனது வீட்டுற்க்கு போன் செய்தான் அன்று தொடர்புகள் துண்டிக்கப்பட்டு இருந்தன.
உண்மையில் அவனுக்கு தனது நண்பனது ஊர் பெயர் மட்டும் தான் தெறியும் ஆனாலும் எப்படியாவது அவனைப் பார்த்து அவனிடம் நுழைவுச் சீட்டினை பெற்றுக் கொண்டு காலைக்குள் அங்கு சென்றுவிடலாம் என்ற உள் மன நம்பிக்கையுடன் தன்னுடன் வர இருந்த நண்பர்களை தனியாக செல்ல சொல்லி விட்டு தனது நண்பன் ஊருக்கு விரைந்தான்.
பேருந்தில் பயணித்த போது அவன் மனதில் அது எப்படியும் கிராமமாகத் தான் இருக்கும் சுலபமாக கண்டுபிடித்து விடலாம் என்று நினைத்த வண்ணம் சென்றான் ஆனால் பேருந்தில் இருந்து இறங்கிப் பார்த்தால் அது ஒரு சிறு நகரம். அவனது நம்பிக்கை சற்று தடுமாறினாலும் உள் மன உணர்வு மட்டும் கூறிக் கொண்டே இருந்தது எப்படியும் அந்த முகாமிற்க்கு போய் விடுவான் என்று.
தனது கல்லுரியின் பெயரினை கூறி அங்கு படிக்கும் மாணவர்களைப் பற்றிகேட்டுக் கொண்டு சுமார் 2 கிலோ மீட்டர் நடந்திருப்பான். அதன் பிறகு தனது கல்லுரியில் படிக்கும் மாணவனின் விலாசம் கிடைத்தது. அவரிடம் சென்று கேட்கையில் தனது நண்பனின் ஊர் அங்கிருந்து 3 கிலோ மீட்டர் என தெரிந்து கொண்ட பின் அந்த இருண்ட சூழலில் சென்று தனது நண்பன் வீட்டினை அடைந்தான்.
நம்பிக்கை மீண்டும் துளிர் விட்டது. வீட்டுக்குள் சென்று அவரது அம்மாவிடம் கேட்ட போது அவன் அவனது அக்காவின் வீட்டிற்க்கு சென்றிருப்பதாக கூறி ஒரு தொலைபோசி எண்ணினை கொடுத்தார்கள் அவர்களும் அவனை தொடர்புகொள்ள நினைத்தார்கள். மன நிம்மதிக்காக அவன் புத்தகங்களை வைக்கின்ற இடங்களை தேடிப் பார்த்துவிட்டு.
மேலும் நம்பிக்கை தளர்ந்தவனாய் மறுபடியும் 3 இடங்களில் போன் செய்து பார்த்து. உதவி செய்ய வந்தவருக்கு நன்றி கூறிவிட்டு தனது கல்லுரியினை நோக்கி பயனித்தான். நம்பிக்கை முழுவதினையும் இழந்தாலும் அவன் உள் மன உணர்வுகள் மட்டும் எப்படியும் அந்த முகாமிற்க்கு செல்வோம் என உணர்த்திய வண்ணம் இருந்தன.
தனது கல்லுரிக்கு அருகில் இருக்கின்ற நகரத்துக்கு வந்த போது 11 மணி இருக்கும். அந்த முகாமிற்க்கு போக வேண்டுமானால் காலை 10 மணிக்குள் செல்ல வேண்டும் அந்த ஊருக்கு செல்வதற்க்கு குறைந்து 10 மணி நேரம் பயணிக்க வேண்டும். இறுதியாக ஒரு முறை போன் செய்து பார்க்க அவன் உள் மனம் அறிவித்துக் கொண்டே இருந்தது.
நம்பிக்கையே இல்லாமல் அந்த எண்ணிர்க்கு போன் செய்தார். முதல் முறை மணி ஒளித்தது. அங்கே நண்பனின் சகோதரி அதனை எடுத்து தனது தம்பி வெளியில் சென்றிருப்பதாக. காத்திருப்பதின் வலி உண்மையில் இந்த மாதிரி சிக்கலான நிமிடங்களில் தான் நாம் உணர்வோம். அந்த கடைக்கார் தனது கடையினை மூடுவதற்க்கு தயாரானார்.
அவன் எப்பொழுது வருவான் என தெரியாவிட்டலும் அந்த கடைக்காரரிடம் 10 நிமிடங்கள் கழித்து மூடுமாறு வேண்டி கேட்டுக் கொண்டான். அவன் உள் மனம் உணர்த்திய உணர்வுகள் வீண் போகவில்லை. தொலைபேசி மணி ஒளித்தது 7 ஆவது நிமிடத்தில். அவனது நண்பன் என்னாச்சு என சாந்தமாக கேட்டான். அவனிடம் தனது நுழைவுச்சீட்டு இருப்பதை உறுதி செய்து கொண்டு அவனை அருகில் உள்ள பேருந்து நிலையத்திற்கு வரச்சொன்னான்.
அது வரை ஒளிந்திருந்த அதிஷ்டம் கை கொடுத்தார் போல. அவனுக்கு பேருந்துகள் உடனுக்குடன் கிடைத்தது. தனது நண்பன் இருந்த ஊரும் அவன் முகாமிற்க்கு போக வேண்டிய பாதையில் இருந்ததால். அவன் சுலபமாக அந்த நுழைவுச்சீட்டினை பெற்றுக் கொண்டு அந்த முகாமிற்க்கு சென்று சேர்ந்தான்.
சில நேரங்களில் நமது நம்பிக்கை தடுமாறினாலும் இந்த உள் மன உணர்வு(intuition) நமக்கு வழி காட்டும். நம்புங்கள் நல்லதே நடக்கும் என்று உங்கள் உள் மன வழிகாட்டுதலுடன்.
அந்த நுழைவுச் சீட்டினைப் பெற்றுக் கொண்டவன் எப்பொழுதும் போல தனது நோட்டுக்குள் வைத்தான் அன்று மாலை தனது நண்பன் கணக்கு நோட்டினை கேட்க எப்பொழுதும் எதாவது உள்ளதா என பார்த்துவிட்டு கொடுப்பவன் அன்று மட்டும் சரியாக பார்க்கமல் கொடுத்துவிட்டு அனுப்புகிறான்.
அன்று இரவு தனது பயணத்தை துடங்குவத்தற்க்கு முன் தனது நுழைவுச் சீட்டினை தேடுகையில் அது இல்லாதது தெறிய வந்தது. தான் அன்று கல்லுரிக்கு எடுத்துச் சென்ற அனைத்தினிலும் தேடி விட்டு தன் நண்பனிடம் நோட்டு கொடுத்த ஞாபகம் வந்தது அவனது வீட்டுற்க்கு போன் செய்தான் அன்று தொடர்புகள் துண்டிக்கப்பட்டு இருந்தன.
உண்மையில் அவனுக்கு தனது நண்பனது ஊர் பெயர் மட்டும் தான் தெறியும் ஆனாலும் எப்படியாவது அவனைப் பார்த்து அவனிடம் நுழைவுச் சீட்டினை பெற்றுக் கொண்டு காலைக்குள் அங்கு சென்றுவிடலாம் என்ற உள் மன நம்பிக்கையுடன் தன்னுடன் வர இருந்த நண்பர்களை தனியாக செல்ல சொல்லி விட்டு தனது நண்பன் ஊருக்கு விரைந்தான்.
பேருந்தில் பயணித்த போது அவன் மனதில் அது எப்படியும் கிராமமாகத் தான் இருக்கும் சுலபமாக கண்டுபிடித்து விடலாம் என்று நினைத்த வண்ணம் சென்றான் ஆனால் பேருந்தில் இருந்து இறங்கிப் பார்த்தால் அது ஒரு சிறு நகரம். அவனது நம்பிக்கை சற்று தடுமாறினாலும் உள் மன உணர்வு மட்டும் கூறிக் கொண்டே இருந்தது எப்படியும் அந்த முகாமிற்க்கு போய் விடுவான் என்று.
தனது கல்லுரியின் பெயரினை கூறி அங்கு படிக்கும் மாணவர்களைப் பற்றிகேட்டுக் கொண்டு சுமார் 2 கிலோ மீட்டர் நடந்திருப்பான். அதன் பிறகு தனது கல்லுரியில் படிக்கும் மாணவனின் விலாசம் கிடைத்தது. அவரிடம் சென்று கேட்கையில் தனது நண்பனின் ஊர் அங்கிருந்து 3 கிலோ மீட்டர் என தெரிந்து கொண்ட பின் அந்த இருண்ட சூழலில் சென்று தனது நண்பன் வீட்டினை அடைந்தான்.
நம்பிக்கை மீண்டும் துளிர் விட்டது. வீட்டுக்குள் சென்று அவரது அம்மாவிடம் கேட்ட போது அவன் அவனது அக்காவின் வீட்டிற்க்கு சென்றிருப்பதாக கூறி ஒரு தொலைபோசி எண்ணினை கொடுத்தார்கள் அவர்களும் அவனை தொடர்புகொள்ள நினைத்தார்கள். மன நிம்மதிக்காக அவன் புத்தகங்களை வைக்கின்ற இடங்களை தேடிப் பார்த்துவிட்டு.
மேலும் நம்பிக்கை தளர்ந்தவனாய் மறுபடியும் 3 இடங்களில் போன் செய்து பார்த்து. உதவி செய்ய வந்தவருக்கு நன்றி கூறிவிட்டு தனது கல்லுரியினை நோக்கி பயனித்தான். நம்பிக்கை முழுவதினையும் இழந்தாலும் அவன் உள் மன உணர்வுகள் மட்டும் எப்படியும் அந்த முகாமிற்க்கு செல்வோம் என உணர்த்திய வண்ணம் இருந்தன.
தனது கல்லுரிக்கு அருகில் இருக்கின்ற நகரத்துக்கு வந்த போது 11 மணி இருக்கும். அந்த முகாமிற்க்கு போக வேண்டுமானால் காலை 10 மணிக்குள் செல்ல வேண்டும் அந்த ஊருக்கு செல்வதற்க்கு குறைந்து 10 மணி நேரம் பயணிக்க வேண்டும். இறுதியாக ஒரு முறை போன் செய்து பார்க்க அவன் உள் மனம் அறிவித்துக் கொண்டே இருந்தது.
நம்பிக்கையே இல்லாமல் அந்த எண்ணிர்க்கு போன் செய்தார். முதல் முறை மணி ஒளித்தது. அங்கே நண்பனின் சகோதரி அதனை எடுத்து தனது தம்பி வெளியில் சென்றிருப்பதாக. காத்திருப்பதின் வலி உண்மையில் இந்த மாதிரி சிக்கலான நிமிடங்களில் தான் நாம் உணர்வோம். அந்த கடைக்கார் தனது கடையினை மூடுவதற்க்கு தயாரானார்.
அவன் எப்பொழுது வருவான் என தெரியாவிட்டலும் அந்த கடைக்காரரிடம் 10 நிமிடங்கள் கழித்து மூடுமாறு வேண்டி கேட்டுக் கொண்டான். அவன் உள் மனம் உணர்த்திய உணர்வுகள் வீண் போகவில்லை. தொலைபேசி மணி ஒளித்தது 7 ஆவது நிமிடத்தில். அவனது நண்பன் என்னாச்சு என சாந்தமாக கேட்டான். அவனிடம் தனது நுழைவுச்சீட்டு இருப்பதை உறுதி செய்து கொண்டு அவனை அருகில் உள்ள பேருந்து நிலையத்திற்கு வரச்சொன்னான்.
அது வரை ஒளிந்திருந்த அதிஷ்டம் கை கொடுத்தார் போல. அவனுக்கு பேருந்துகள் உடனுக்குடன் கிடைத்தது. தனது நண்பன் இருந்த ஊரும் அவன் முகாமிற்க்கு போக வேண்டிய பாதையில் இருந்ததால். அவன் சுலபமாக அந்த நுழைவுச்சீட்டினை பெற்றுக் கொண்டு அந்த முகாமிற்க்கு சென்று சேர்ந்தான்.
சில நேரங்களில் நமது நம்பிக்கை தடுமாறினாலும் இந்த உள் மன உணர்வு(intuition) நமக்கு வழி காட்டும். நம்புங்கள் நல்லதே நடக்கும் என்று உங்கள் உள் மன வழிகாட்டுதலுடன்.
Saturday, 25 August 2012
கண்ணோட்டம்
2004 ஆம் ஆண்டு சுனாமி ஏற்பட்ட பின் NSS மாணவர்கள் குழு அங்கு இருப்பவர்களுக்கு உதவவும் ஆறுதல் கூறவும் பொறையார் என்னும் பகுதிக்கு சென்றனர். அங்கே அவர்கள் கண்டது உருகுலைந்த மனித உடல்கள் கருவைக்குள் சிக்கிக்கொண்டு எங்கு பார்த்தாலும் பரவிக்கிடந்தன.
அங்கு அவர்கள் கண்ட மறுக்க முடியாத உண்மை ஒரு புறம் உறவுகளை இழந்து விட்ட கண்ணீர் துளிகள் மறுபுறம் தன் சுய சந்தோசத்திற்க்காக மட்டுமே வாழ்க்கின்ற மனித கூட்டத்தின் கொடூரம் பொன் நகைகளுக்காக சிதறிக் கிடந்த பிணங்களின் காது மூக்குகளை அறுத்துவிட்டு சென்றிருந்தனர்.
உண்மையில் உலகம் நன்மை தீமைகளால் படைக்கப் பட்டுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. மனித உரிமை கழகம், காவல் துறை, நீதிதுறை மற்றும் பத்திரிக்கை துறை உதாரணங்களுடன் அந்த வரையறைகளை நமக்கு ஞாபகப்படுதுகின்றன அடுத்தவர்களை பழிப்பதல்ல அவர்களின் நோக்கம். இது தீய கண்ணோட்டமாக இருக்கலாம் நன்மை விளைகின்ற நோக்கத்தோடு.
நமது பழைய தவறுகளை அலசுவது உயர்வுக்கு வழி தேடவே ஊனின் உணர்வினை காயப்படுத்துவதல்ல.கண்ணோட்டம் என்பது நடு நிலமையில் இருக்கும் போதுதான் அது உண்மையாக இருக்கும். உறவுகளில் விருப்பு வெறுப்புகளுக்குள் அது சிக்கிக் கொள்ளும்.
இந்தியாவினை எடுத்துக் கொள்ளுங்கள் நாம் நல்லன வற்றை மட்டுமே பார்க்கவேண்டும் என்ற கண்ணோட்டதில் மட்டும் இருந்தால் இந்தியா தொழில் துறை மற்றும் அறிவியலில் பல சாதனை புரியும் என்பது நிச்சயம் ஆனால் லஞ்சம், தனது தகுதிக்கு மேல் ஆசைப்பட்டு குறுக்கு வழியில் முன்னேற செய்கின்ற செயல்கள் இன்று இயல்பாய் மாறிவிட்டன நாம் இதனை குறைத்துக் கொள்ளாவிட்டால் எவ்வளவு தொழில் வளர்ச்சி கண்டாலும் நாட்டின் உண்மையான வளர்ச்சியினை காண இயலாது.
இது நம்மை நாமே பழித்திக் கொள்வது அல்ல நமக்குள் இருக்கின்ற குறைகளை கண்டெடுக்கின்ற தீய கண்ணோட்டமாக இருந்தாலும் நம் வளர்ச்சிக்கு வித்திடுகின்ற நல்ல விதையாகத்தான் இருக்கும். மனிதம் குறைகள் நிறைந்ததுதான் ஆனால் அனுபவத்தில் அதனை திருத்திக்கொள்ளும் ஆசிர்வாதத்துடன் படைக்கப் பட்டுள்ளது.
கண்ணிமையின் விட்டம் அகற்றப்படாமல்
குறைகள் தெரிவதில்லை
இவைகள் நிவர்த்தி செய்யப் படாமல்
நிலையான வளர்ச்சி இருக்கப் போவதில்லை.
அங்கு அவர்கள் கண்ட மறுக்க முடியாத உண்மை ஒரு புறம் உறவுகளை இழந்து விட்ட கண்ணீர் துளிகள் மறுபுறம் தன் சுய சந்தோசத்திற்க்காக மட்டுமே வாழ்க்கின்ற மனித கூட்டத்தின் கொடூரம் பொன் நகைகளுக்காக சிதறிக் கிடந்த பிணங்களின் காது மூக்குகளை அறுத்துவிட்டு சென்றிருந்தனர்.
உண்மையில் உலகம் நன்மை தீமைகளால் படைக்கப் பட்டுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. மனித உரிமை கழகம், காவல் துறை, நீதிதுறை மற்றும் பத்திரிக்கை துறை உதாரணங்களுடன் அந்த வரையறைகளை நமக்கு ஞாபகப்படுதுகின்றன அடுத்தவர்களை பழிப்பதல்ல அவர்களின் நோக்கம். இது தீய கண்ணோட்டமாக இருக்கலாம் நன்மை விளைகின்ற நோக்கத்தோடு.
நமது பழைய தவறுகளை அலசுவது உயர்வுக்கு வழி தேடவே ஊனின் உணர்வினை காயப்படுத்துவதல்ல.கண்ணோட்டம் என்பது நடு நிலமையில் இருக்கும் போதுதான் அது உண்மையாக இருக்கும். உறவுகளில் விருப்பு வெறுப்புகளுக்குள் அது சிக்கிக் கொள்ளும்.
இந்தியாவினை எடுத்துக் கொள்ளுங்கள் நாம் நல்லன வற்றை மட்டுமே பார்க்கவேண்டும் என்ற கண்ணோட்டதில் மட்டும் இருந்தால் இந்தியா தொழில் துறை மற்றும் அறிவியலில் பல சாதனை புரியும் என்பது நிச்சயம் ஆனால் லஞ்சம், தனது தகுதிக்கு மேல் ஆசைப்பட்டு குறுக்கு வழியில் முன்னேற செய்கின்ற செயல்கள் இன்று இயல்பாய் மாறிவிட்டன நாம் இதனை குறைத்துக் கொள்ளாவிட்டால் எவ்வளவு தொழில் வளர்ச்சி கண்டாலும் நாட்டின் உண்மையான வளர்ச்சியினை காண இயலாது.
இது நம்மை நாமே பழித்திக் கொள்வது அல்ல நமக்குள் இருக்கின்ற குறைகளை கண்டெடுக்கின்ற தீய கண்ணோட்டமாக இருந்தாலும் நம் வளர்ச்சிக்கு வித்திடுகின்ற நல்ல விதையாகத்தான் இருக்கும். மனிதம் குறைகள் நிறைந்ததுதான் ஆனால் அனுபவத்தில் அதனை திருத்திக்கொள்ளும் ஆசிர்வாதத்துடன் படைக்கப் பட்டுள்ளது.
கண்ணிமையின் விட்டம் அகற்றப்படாமல்
குறைகள் தெரிவதில்லை
இவைகள் நிவர்த்தி செய்யப் படாமல்
நிலையான வளர்ச்சி இருக்கப் போவதில்லை.
Tuesday, 14 August 2012
மரணமும் விதையானது
இராமேஷ்வரம் என்னும் ஒரு தீவினில் பிறந்த சிறுவன் கேந்திர வித்யாலயா என்னும் பள்ளியில் கல்வியினைத் தொடங்கினான். பின்னர் திருச்சிராப்பள்ளியில் உள்ள செயின் சோசப் என்னும் கல்லூரியில் தனது பட்டப் படிப்பினையும் அங்கு படிக்கும் போதே "NCC" யில் "C" சான்றிதழினைப் பெற்றான்.
தனது தந்தையை ஒரு விபத்தில் பரிகொடுத்தவன் தனது தாயின் அரவனைப்பினில் தனது இரண்டு சகோதரிகளுடன் வளர்ந்தான்.
தனது பட்டப்படிப்பிற்க்கு பிறகு இந்திய இராணுவத்தில் இணைந்தவர் தமிழ்பூர், பிகார் மற்றும் பூட்டான் ஆகிய இடங்களில் பணிபுரிந்தார்.
ஒரு நாள் அவர் நண்பர்களுடன் பயணிக்கையில் அவர்கள் சென்ற பேருந்து விபத்துக் உள்ளாகியது. அவருடன் சென்ற எல்லோரும் அதிர்ச்சியில் நின்றிருக்க அவர் மட்டும் உயிருடன் இருப்பவர்களை கண்டறிந்து மருத்தவமனைக்கு கொண்டு சென்றார். அந்த அளவிற்க்கு மன உறுதியினையும் ராணுவப் பயிர்ச்சியினையும் பெற்றிருந்த வீரன்
1999 ஆம் ஆண்டு மேஜர் ஆக பதவி உயர்வு பெற்று கார்கிலுக்கு மாற்றப்பட்டார். மே 28 1999 அன்று அத்து மீறி உள் நுழைந்த பாகிஷ்த்தான் தீவிரவதிகளின் மீது தாக்குதல் மேற் கொண்டார். அப்பொழுது ராக்கெட் லாஞ்சர் என்னும் ஆயுதத்தால் இருவரை வீழ்த்தினார் அச்சமயம் அந்த ஆயுதத்தில் இருந்து வெளிப்பட்ட உலோகத் துகள்களால் அவர் பாதிக்கப் பட்டதால். மேலும் அப்பொழுது பெரும்பாலான வீரர்கள் காயப்பட்டிருந்தனர், அவரது உயர் அதிகாரி திரும்ப அழைத்த போதிலும் நிலமையை கருத்தில் கொண்டு நாங்கள் அவர்களுக்கு மிக அருகினில் இருக்கிறோம் இன்று திரும்ப இயலாது என பதிலளித்து விட்டு தனது தாக்குதலை தொடர்ந்தார். மேலும் இருவரை வீழ்த்துகையில் அணுகுண்டு அவர் தலை பகுதியினை துளைத்திருந்தது.
இந்தியாவின் முதல் படியினை வெற்றியாக்க மண்ணில் மே 29 ஆம் தேதி வீழ்ந்தவரின் சடலத்தை மீட்பதற்க்கு இந்திய ராணுவம் ஜூலை 3 ஆம் தேதி வரை போராட வேண்டியிருந்தது. இந்தியாவின் பட்டாலிக் என்னும் இடத்தை காத்து வீழ்ந்தவருக்கு "பட்டாலிக்கின் நாயகன்" என பட்டம் சூட்டினார்கள்.
அரசாங்கத்தின் வீர் சக்ரா என்ற உயரிய விருதும் அவருக்கு கிடைத்தது.
அவரது சடலத்தை கண்ட தாய் கூரிய வார்த்தைகள் "நான் என் மகனை நினைத்து கர்வம் கொள்கிறேன் அவன் இந்த கார்கில் போரில் போரிட்ட இந்திய இராணுவத்தில் முதலில் இறந்தவன் கடைசியா வீட்டுக்கு வந்தவன் என்பதில்"
திருச்சிராப் பள்ளியின் வீர மகன் என மக்களால் அன்புடன் அழைக்கப்படும் மேஜர் சரவணனின் வீரம் இங்கே விதையாக விதைக்கப் பட்டுள்ளது.
உந்தன் மரணமும் விதையானது
உள்ளத்தினில் - இந்தியனெனும்
உணர்வுடன் வாழ்ந்திருக்க
கிழக்கே விடியல் இருக்கும் வரை.
தனது தந்தையை ஒரு விபத்தில் பரிகொடுத்தவன் தனது தாயின் அரவனைப்பினில் தனது இரண்டு சகோதரிகளுடன் வளர்ந்தான்.
தனது பட்டப்படிப்பிற்க்கு பிறகு இந்திய இராணுவத்தில் இணைந்தவர் தமிழ்பூர், பிகார் மற்றும் பூட்டான் ஆகிய இடங்களில் பணிபுரிந்தார்.
ஒரு நாள் அவர் நண்பர்களுடன் பயணிக்கையில் அவர்கள் சென்ற பேருந்து விபத்துக் உள்ளாகியது. அவருடன் சென்ற எல்லோரும் அதிர்ச்சியில் நின்றிருக்க அவர் மட்டும் உயிருடன் இருப்பவர்களை கண்டறிந்து மருத்தவமனைக்கு கொண்டு சென்றார். அந்த அளவிற்க்கு மன உறுதியினையும் ராணுவப் பயிர்ச்சியினையும் பெற்றிருந்த வீரன்
1999 ஆம் ஆண்டு மேஜர் ஆக பதவி உயர்வு பெற்று கார்கிலுக்கு மாற்றப்பட்டார். மே 28 1999 அன்று அத்து மீறி உள் நுழைந்த பாகிஷ்த்தான் தீவிரவதிகளின் மீது தாக்குதல் மேற் கொண்டார். அப்பொழுது ராக்கெட் லாஞ்சர் என்னும் ஆயுதத்தால் இருவரை வீழ்த்தினார் அச்சமயம் அந்த ஆயுதத்தில் இருந்து வெளிப்பட்ட உலோகத் துகள்களால் அவர் பாதிக்கப் பட்டதால். மேலும் அப்பொழுது பெரும்பாலான வீரர்கள் காயப்பட்டிருந்தனர், அவரது உயர் அதிகாரி திரும்ப அழைத்த போதிலும் நிலமையை கருத்தில் கொண்டு நாங்கள் அவர்களுக்கு மிக அருகினில் இருக்கிறோம் இன்று திரும்ப இயலாது என பதிலளித்து விட்டு தனது தாக்குதலை தொடர்ந்தார். மேலும் இருவரை வீழ்த்துகையில் அணுகுண்டு அவர் தலை பகுதியினை துளைத்திருந்தது.
இந்தியாவின் முதல் படியினை வெற்றியாக்க மண்ணில் மே 29 ஆம் தேதி வீழ்ந்தவரின் சடலத்தை மீட்பதற்க்கு இந்திய ராணுவம் ஜூலை 3 ஆம் தேதி வரை போராட வேண்டியிருந்தது. இந்தியாவின் பட்டாலிக் என்னும் இடத்தை காத்து வீழ்ந்தவருக்கு "பட்டாலிக்கின் நாயகன்" என பட்டம் சூட்டினார்கள்.
அரசாங்கத்தின் வீர் சக்ரா என்ற உயரிய விருதும் அவருக்கு கிடைத்தது.
அவரது சடலத்தை கண்ட தாய் கூரிய வார்த்தைகள் "நான் என் மகனை நினைத்து கர்வம் கொள்கிறேன் அவன் இந்த கார்கில் போரில் போரிட்ட இந்திய இராணுவத்தில் முதலில் இறந்தவன் கடைசியா வீட்டுக்கு வந்தவன் என்பதில்"
திருச்சிராப் பள்ளியின் வீர மகன் என மக்களால் அன்புடன் அழைக்கப்படும் மேஜர் சரவணனின் வீரம் இங்கே விதையாக விதைக்கப் பட்டுள்ளது.
உந்தன் மரணமும் விதையானது
உள்ளத்தினில் - இந்தியனெனும்
உணர்வுடன் வாழ்ந்திருக்க
கிழக்கே விடியல் இருக்கும் வரை.
Saturday, 4 August 2012
சந்தோசமான மன நிலை
ஒரு உழவன் தனது வாழ்வின் துவக்கத்திலிருந்து கடினப்பட்டு வளர்கிறான். வளர்ந்தபின் தான் எத்தனை ஏக்கர் நிலம் சம்பாதிக்க வேண்டும் எவ்வளவு பணம் வைத்திருக்க வேண்டும் என தீர்மானித்தும் அதற்க்காக கடினப்பட்டு உழைத்தான் ஒரு நாள் தனது இலக்கினையும் அடைந்து விட்டான் அன்று அவன் வாழ்வினை திரும்ப பார்க்கையில் தனது வாழ்வில் பல சந்தோச தருணங்கள் ஒரு நிகழ்வாக மட்டும் முடிந்திருப்பதை உணர்கிறான்.
வாழ்வில் வெற்றி மட்டும் தான் சந்தோசம் என்றால் இவர் ஏன் வருத்தப் படுகிறார். காரணம் இருக்கிறது மனித மனம் வல்லுனர்களால் இரண்டாக வகைப்படுத்தப்படுகிறது உள்மனம் மற்றும் வெளிமனம். நீக்கள் உள்மனத்திடம் உங்கள் இலக்கினை தெரிவித்தால் அது அதனை அடைவதற்க்கு மட்டுமே முயர்ச்சிக்கும் புற மனத்தை போன்று மனித உணர்வுக்களுக்கு கட்டுப் படாது.இந்த உள்மனத்தின் இலக்கினை அடைகின்ற முயர்ச்சியில் உங்கள் சந்தோசங்கள் மறைந்து போகலாம். (கையில் எண்ணையை வைத்துக் கொண்டு நராயணன் நாமம் உச்சரிக்க மறந்த நாரதனைப் போல)
இது நடந்தால் மட்டும் தான் சந்தோசமாக இருப்பேன் என்ற மன நிலையை நாம் மாற்றிக் கொண்டால் போதும் நம் வாழ்வில் சந்தோசத்தை அதிகப்படுத்துவதற்க்கு. வெற்றி என்பது சந்தோசத்தினை ஊக்குவிக்கும் காரணிதானே தவிர ஆதாரம் அல்ல.
சில நேரங்களில் நாம் கடினப்பட்டு உழைத்தாலும் சரியான வற்றை செய்தாலும் சமுதாயத்தின் வலிமையாலும் அது ஏற்படுத்தும் தடைகளாலும் தோற்க்க நேரிடலாம் உங்கள் சந்தோசமான மன நிலை அடுத்த முயர்ச்சிக்கான ஆற்றலை உங்களுக்குள் புகுத்திவிடும்.
வாழ்வின் முனேற்றத்திற்க்கு இலக்கு நிர்ணயுங்கள் சந்தோசமான மன நிலையுடன். அது உங்கள் தடைகளை எடுத்தெரிகின்ற ஆற்றலை உங்களுக்கு அளித்துக்கொண்டேயிருக்கட்டும் உங்கள் இலக்கினை அடையும் வரை.
எது நடந்தாலும் நான் சந்தோசமாக இருப்பேன் என்றும் (உங்களை உண்மையில் ஆதரிக்கின்ற உறவுகளை இழக்கின்ற தருணங்களைத் தவிர). உங்கள் சந்தோசத்தை எதனாலும் பரித்துக்கொள்ள முடியாது எனவும் நம்புங்கள். இந்த சந்தோசமென்னும் ஆற்றலை ஏற்றுக்கொண்டு எடுக்கின்ற முயர்ச்சியில் உங்கள் பெயரினை சரித்திரத்திலும் எழுதுங்கள்.
வாழ்வில் வெற்றி மட்டும் தான் சந்தோசம் என்றால் இவர் ஏன் வருத்தப் படுகிறார். காரணம் இருக்கிறது மனித மனம் வல்லுனர்களால் இரண்டாக வகைப்படுத்தப்படுகிறது உள்மனம் மற்றும் வெளிமனம். நீக்கள் உள்மனத்திடம் உங்கள் இலக்கினை தெரிவித்தால் அது அதனை அடைவதற்க்கு மட்டுமே முயர்ச்சிக்கும் புற மனத்தை போன்று மனித உணர்வுக்களுக்கு கட்டுப் படாது.இந்த உள்மனத்தின் இலக்கினை அடைகின்ற முயர்ச்சியில் உங்கள் சந்தோசங்கள் மறைந்து போகலாம். (கையில் எண்ணையை வைத்துக் கொண்டு நராயணன் நாமம் உச்சரிக்க மறந்த நாரதனைப் போல)
இது நடந்தால் மட்டும் தான் சந்தோசமாக இருப்பேன் என்ற மன நிலையை நாம் மாற்றிக் கொண்டால் போதும் நம் வாழ்வில் சந்தோசத்தை அதிகப்படுத்துவதற்க்கு. வெற்றி என்பது சந்தோசத்தினை ஊக்குவிக்கும் காரணிதானே தவிர ஆதாரம் அல்ல.
சில நேரங்களில் நாம் கடினப்பட்டு உழைத்தாலும் சரியான வற்றை செய்தாலும் சமுதாயத்தின் வலிமையாலும் அது ஏற்படுத்தும் தடைகளாலும் தோற்க்க நேரிடலாம் உங்கள் சந்தோசமான மன நிலை அடுத்த முயர்ச்சிக்கான ஆற்றலை உங்களுக்குள் புகுத்திவிடும்.
வாழ்வின் முனேற்றத்திற்க்கு இலக்கு நிர்ணயுங்கள் சந்தோசமான மன நிலையுடன். அது உங்கள் தடைகளை எடுத்தெரிகின்ற ஆற்றலை உங்களுக்கு அளித்துக்கொண்டேயிருக்கட்டும் உங்கள் இலக்கினை அடையும் வரை.
எது நடந்தாலும் நான் சந்தோசமாக இருப்பேன் என்றும் (உங்களை உண்மையில் ஆதரிக்கின்ற உறவுகளை இழக்கின்ற தருணங்களைத் தவிர). உங்கள் சந்தோசத்தை எதனாலும் பரித்துக்கொள்ள முடியாது எனவும் நம்புங்கள். இந்த சந்தோசமென்னும் ஆற்றலை ஏற்றுக்கொண்டு எடுக்கின்ற முயர்ச்சியில் உங்கள் பெயரினை சரித்திரத்திலும் எழுதுங்கள்.
Friday, 20 July 2012
மன உறுதி
ஒரு நாள் ஒரு பெரியவர் தனது பாதனிகளை சரி செய்ய ஒரு பாதனி பனியாலரிடம் அதனை கொடுத்து விட்டு அவர் ஊனமுற்றிருப்பதை பார்க்கிறார். அந்த தொழிலாளி சரி செய்தபின் 20 ரூபாய் என்றார்.
அந்த முதியவர் 25 ரூபாய் கொடுத்து தேனீர் அருந்த வைத்துக்கொள் என்றார் அதற்க்கு அந்த பனியால் அய்யா நான் ஊனமாக பிறந்திருந்தாலும் கடவுள் எனக்கு நிறைய மன உறுதியினை கொடுத்திருக்கிறார் மேலும் நான் நிறைய சம்பதிக்கிறேன் என்று 5 ரூபாயினை திரும்பக் கொடுத்தார்.
அன்று அவர் முகத்தில் தனக்கு கால் இல்லா விட்டாலும் சொந்த காலில் நிற்க்கிறோம் என்ற சந்தோஷத்தையும். குறைவாக சம்பதித்தாலும் நிறைவான மனதினையும் பார்த்தேன்.
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அந்த பனியாலரை பாஷ்போர்ட் பதிவு செய்யும் அலுவலகத்தில் பார்த்த பின் அவரிடன் சென்று கேட்டேன் அவர் அந்த பனியினைப் பார்த்துக்கொண்டே தொலைத்தூரக்கல்வியில் B.A தமிழ் படித்ததாகவும் அதன் பிறகு ஊனமுற்றவர் இட ஒதுக்கீட்டில் இவ்வேலை கிடைத்ததாகவும் இப்பொழுது அவர் தொலைதூரக்கல்வியில் M.A தமிழ் படித்துக் கொண்டிருப்பதாகவும் சிரித்த முகத்துடன் சொன்னார்.
அன்று, அவரது மன உறுதியும் விடாமுயற்ச்சியும் தான் அவர் உயர்வுக்கு காரணம் என்பதை யோசித்த வண்ணமே வீடு திரும்பினேன். கஷ்டம் வரும் போது "இதுவும் கடந்து போகும்" என்பதினை நினைத்துக் கொள்ளுங்கள் மன உறுதியினை மட்டும் இழந்து விடாதீர்கள் வாழ்வின் முன்னேற்றப் பாதையில் பயனிக்க வேண்டுமானால்.
அந்த முதியவர் 25 ரூபாய் கொடுத்து தேனீர் அருந்த வைத்துக்கொள் என்றார் அதற்க்கு அந்த பனியால் அய்யா நான் ஊனமாக பிறந்திருந்தாலும் கடவுள் எனக்கு நிறைய மன உறுதியினை கொடுத்திருக்கிறார் மேலும் நான் நிறைய சம்பதிக்கிறேன் என்று 5 ரூபாயினை திரும்பக் கொடுத்தார்.
அன்று அவர் முகத்தில் தனக்கு கால் இல்லா விட்டாலும் சொந்த காலில் நிற்க்கிறோம் என்ற சந்தோஷத்தையும். குறைவாக சம்பதித்தாலும் நிறைவான மனதினையும் பார்த்தேன்.
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அந்த பனியாலரை பாஷ்போர்ட் பதிவு செய்யும் அலுவலகத்தில் பார்த்த பின் அவரிடன் சென்று கேட்டேன் அவர் அந்த பனியினைப் பார்த்துக்கொண்டே தொலைத்தூரக்கல்வியில் B.A தமிழ் படித்ததாகவும் அதன் பிறகு ஊனமுற்றவர் இட ஒதுக்கீட்டில் இவ்வேலை கிடைத்ததாகவும் இப்பொழுது அவர் தொலைதூரக்கல்வியில் M.A தமிழ் படித்துக் கொண்டிருப்பதாகவும் சிரித்த முகத்துடன் சொன்னார்.
அன்று, அவரது மன உறுதியும் விடாமுயற்ச்சியும் தான் அவர் உயர்வுக்கு காரணம் என்பதை யோசித்த வண்ணமே வீடு திரும்பினேன். கஷ்டம் வரும் போது "இதுவும் கடந்து போகும்" என்பதினை நினைத்துக் கொள்ளுங்கள் மன உறுதியினை மட்டும் இழந்து விடாதீர்கள் வாழ்வின் முன்னேற்றப் பாதையில் பயனிக்க வேண்டுமானால்.
Saturday, 30 June 2012
பசுமரத்தாணி
ஒரு சிறுவனின் தந்தை அதிகமாக குடிக்கின்ற பழக்கமுள்ளவர். ஒரு நாள் அளவுக்கு அதிகமாக குடித்தவர் தன் மனவியை வன்மையாக திட்டி அடிக்கிறார் அதனை பார்த்திருந்த சிறுவன் அழுது கொண்டு தன் தாயினை நாம் இறந்துவிடலாம் என அவள் கையினை பிடித்துக்கொண்டு அருகில் உள்ள கிணறினை நோக்கி விறைகிறான்.
கிணற்றின் அருகில் சென்றவன் உணர்ந்த மரண பயத்தில் தன் தாயினை கட்டி பிடித்துக்கொண்டு நாம் எங்கேயாவது போய் பிழைத்துக்கொள்ளலாம் என்கிறான்.
ஒரு கனம் யோசித்துப் பார்த்தால் உலகினை இரசிக்க வேண்டிய பருவத்தில் இறப்பினை நினைத்த வடுக்கள். இன்றும், அவர் கூறுகையில் அவரது கண்கள் கலங்கும்.
குடிப்பது கேடு என்பதை ஏற்றுக்கொள்ளாதவர்கள் உங்கள் உறவுகளையாவது காயப்படுத்தாமல் இருக்கலாம். அதிலும் உங்கள் எதிர்கால சந்ததியினருக்கு நல்ல விஷயங்களை விட்டு செல்லா விட்டாலும் நெருடுகின்ற வடுக்களை விட்டுச் செல்லாமல் இருக்கலாம்...
கிணற்றின் அருகில் சென்றவன் உணர்ந்த மரண பயத்தில் தன் தாயினை கட்டி பிடித்துக்கொண்டு நாம் எங்கேயாவது போய் பிழைத்துக்கொள்ளலாம் என்கிறான்.
ஒரு கனம் யோசித்துப் பார்த்தால் உலகினை இரசிக்க வேண்டிய பருவத்தில் இறப்பினை நினைத்த வடுக்கள். இன்றும், அவர் கூறுகையில் அவரது கண்கள் கலங்கும்.
குடிப்பது கேடு என்பதை ஏற்றுக்கொள்ளாதவர்கள் உங்கள் உறவுகளையாவது காயப்படுத்தாமல் இருக்கலாம். அதிலும் உங்கள் எதிர்கால சந்ததியினருக்கு நல்ல விஷயங்களை விட்டு செல்லா விட்டாலும் நெருடுகின்ற வடுக்களை விட்டுச் செல்லாமல் இருக்கலாம்...
Thursday, 14 June 2012
கவலையெனும் கரையான்
ஒருவர் தனது அலுவலகத்தில் இருந்து வீடு திரும்புகிறார். அவர் சென்று சேர வேண்டிய இடம் சுமார் 20 கிலோ மீட்டர் அந்த வாகனத்தை ஏற்ப்பாடு செய்தவர்கள் சரியாக திட்டமிடாததால் வேறு வேறு திசைகளிள் உள்ளவர்களை ஏற்றி விடுகிறார்கள்.
அந்த மனிதர் வாகனத்தில் ஏறி அமர்ந்த உடன். யார் யார் எங்கு எங்கு செல்கிறார்கள் என்பதை கேட்டவுடன் ஆரம்பித்தவர்தான்
நான் தான் அதிக தூரம் போக வேண்டும் என பொலம்ப ஆரம்பித்தவர் தனது அலுவலகத்திற்க்கு போன் செய்தார் அந்த ஓட்டுனர் உடன் வக்குவாதம் என பொலம்பி தீர்த்துக் கொண்டே வந்தார்.
உண்மையில் அன்று அவர் 12 மணிக்கு வீட்டுக்கு செல்ல
வேண்டியவர் குறைந்தது 2 மணிக்குத்தான் சென்றிருப்பர் அதற்க்கு உண்மையான காரணம் அவரது கவலை படுகின்ற குணாதிசயம்.
அவர் அந்த வாகன ஓட்டுனரிடம் நிலையை எடுத்துக்கூறி விட்டு இருந்தால் அவர் விரைவாக ஓட்டுவதற்க்கு முயர்ச்சி செய்து விரைவில் கொண்டு சேர்த்திருப்பார். ஆனால் அவரது கவலை இங்கே வாக்குவாதம் ஆகி ஓட்டுனர் வண்டியை செலுத்துவதில் கூட கவனமில்லாமல் விவாதிக்க ஆரம்பித்துவிட்டார்.
இது போலத்தான் கவலை நமது கனவினை அடைகின்ற வேகத்தை கரைக்கின்ற கரையான். விட்டொழியுங்கள் இதனை உங்களது இலக்கினை சரியான நேரத்தில் அடைய வேண்டுமானால். அர்னால்டு கிலாச்கவ்வின் வார்த்தைகளின் படி
வெற்றி என்பது
சரியானவற்றை சரியான நேரத்தில் சரியாக செய்வது
அந்த மனிதர் வாகனத்தில் ஏறி அமர்ந்த உடன். யார் யார் எங்கு எங்கு செல்கிறார்கள் என்பதை கேட்டவுடன் ஆரம்பித்தவர்தான்
நான் தான் அதிக தூரம் போக வேண்டும் என பொலம்ப ஆரம்பித்தவர் தனது அலுவலகத்திற்க்கு போன் செய்தார் அந்த ஓட்டுனர் உடன் வக்குவாதம் என பொலம்பி தீர்த்துக் கொண்டே வந்தார்.
உண்மையில் அன்று அவர் 12 மணிக்கு வீட்டுக்கு செல்ல
வேண்டியவர் குறைந்தது 2 மணிக்குத்தான் சென்றிருப்பர் அதற்க்கு உண்மையான காரணம் அவரது கவலை படுகின்ற குணாதிசயம்.
அவர் அந்த வாகன ஓட்டுனரிடம் நிலையை எடுத்துக்கூறி விட்டு இருந்தால் அவர் விரைவாக ஓட்டுவதற்க்கு முயர்ச்சி செய்து விரைவில் கொண்டு சேர்த்திருப்பார். ஆனால் அவரது கவலை இங்கே வாக்குவாதம் ஆகி ஓட்டுனர் வண்டியை செலுத்துவதில் கூட கவனமில்லாமல் விவாதிக்க ஆரம்பித்துவிட்டார்.
இது போலத்தான் கவலை நமது கனவினை அடைகின்ற வேகத்தை கரைக்கின்ற கரையான். விட்டொழியுங்கள் இதனை உங்களது இலக்கினை சரியான நேரத்தில் அடைய வேண்டுமானால். அர்னால்டு கிலாச்கவ்வின் வார்த்தைகளின் படி
வெற்றி என்பது
சரியானவற்றை சரியான நேரத்தில் சரியாக செய்வது
Wednesday, 2 May 2012
மனித நேயம்
ஒரு நாள், தண்ணீரினை வீட்டுக்கு வீடு கொடுத்து வருபவர் அந்த கேனினை சுமந்து கொண்டு வாகன மின்விளக்கின் அறிவிப்புக்கு ஏற்ப்ப சாலையை கடக்க முயன்றார்.
அந்த கன நிமிட நேரத்தில் காகித ஆடை உடுத்திய அதிகாரி வாகனத்தில் அவரை மோதினார். அந்த குடி நீர் சுமப்பவர் சுமந்து வந்த
கேன் கீழே விழுந்து உடைகின்றது. உண்மையில் அந்த தொழிலாளியின் வருமானம் ஒரு நாளைக்கு ஏறக்குறைய இரண்டு நூறுக்கு குறைவு அதற்க்கு அந்த அதிகாரி ஒரு சிறு மன்னிப்பு கூட கேட்காமல் அங்கிருந்து விரைகின்றார்.
அந்த அதிகார தோரனையில் அழிக்கப்பட்டது ஒரு நாள் உழைப்பு மட்டுமல்ல அவனது சுய மரியாதை மற்றும் மனிதனுக்கு உரிய உயரிய குணமும்தான். முன்னோர்கள் கூறுவார்கள் "மன்னிக்க தெரிந்தவனே மனிதன் என்று". அந்த மனித நேயம் நம்மில் குறைந்து வருகின்றது என்பதற்க்கு இதுவும் ஓர் உதாரணம்.
அந்த கன நிமிட நேரத்தில் காகித ஆடை உடுத்திய அதிகாரி வாகனத்தில் அவரை மோதினார். அந்த குடி நீர் சுமப்பவர் சுமந்து வந்த
கேன் கீழே விழுந்து உடைகின்றது. உண்மையில் அந்த தொழிலாளியின் வருமானம் ஒரு நாளைக்கு ஏறக்குறைய இரண்டு நூறுக்கு குறைவு அதற்க்கு அந்த அதிகாரி ஒரு சிறு மன்னிப்பு கூட கேட்காமல் அங்கிருந்து விரைகின்றார்.
அந்த அதிகார தோரனையில் அழிக்கப்பட்டது ஒரு நாள் உழைப்பு மட்டுமல்ல அவனது சுய மரியாதை மற்றும் மனிதனுக்கு உரிய உயரிய குணமும்தான். முன்னோர்கள் கூறுவார்கள் "மன்னிக்க தெரிந்தவனே மனிதன் என்று". அந்த மனித நேயம் நம்மில் குறைந்து வருகின்றது என்பதற்க்கு இதுவும் ஓர் உதாரணம்.
Monday, 16 April 2012
இந்தியாவின் சிறப்பு
தெற்கே நாம் மின் விசிறியின் கீழ் அமர்ந்திருப்போம் ஆனால் வடக்கே பனி
குளிற் மழை பொழிந்து கொண்டிருக்கும்… இந்தியாவின் சூழ்நிலை ஒரு
முனையிலிருந்து மறுமுனைக்கு செல்ல ஓர் சீரான மாற்றம் இருக்கும். இந்த சீரான
மாற்றம் மனிதர்களுக்கும் பொருந்தும்(உதாரணம் தலை முடி மாற்றம்). இத்தகைய
மாறுபட்ட சூழ்நிலையில் நாம் எதனை வேண்டுமானாலும் விளைவிக்கலாம்.
நம் முன்னோர்களால் குடிசைத் தொழிலில் பிரித்து எடுத்த உலோகத்தில் கட்டப்பட்டதுதான் குதுப்மினார். இதன் சிறப்பு இன்றுவரை கண்டறியமுடியாத அளவிற்க்கு மிருதுவானதாகவும், துருப்பிடிக்காததாகவும் விளங்குகின்றது. இந்தகைய விந்தையான தொழிற் நுட்பம் இங்கிருந்திருக்கிறது.
ரைட் சகோதரர்கள் தங்கள் விமானக் கண்டுபிடிப்பினை அறிவிப்பதற்க்கு முன்பு அவர்கள் இந்தியாவிற்க்கு வந்து ஆறு மாத காலம் தங்கியிருந்திருந்திறார்கள் அதன் உள்நோக்கம் என்னவாக இருந்திருக்கும். நிச்சையமாக அவர்கள் கண்டு பிடிப்பிற்க்குத் தேவையானவை இந்தியாவில் இருந்திருக்கிறது.
இந்தியா என்னும் ஒற்றுமை ஏற்ப்பட்ட பின். நாம் எந்த நாட்டிடமும் போருக்கு சென்றதில்லை அதனால் நமக்கு வீரம் இல்லை என்றல்ல(உலகை வென்ற அலெக் சான்டரும் வியந்த வீரம் நம்மிடம் இருந்திருக்கிறது). நம்மை எதிர்த்து போரிட்டு எவரும் வென்றதில்லை(சீனப் போர், காஷ்மீர் போர்) “வம்பு சண்டைக்கு போறதில்லை வந்த சண்டையை விட்டதில்லை” என்கிற மாதிரி.
http://www.youtube.com/watch?v=Li-a6iAgbaE
கூத்தப்பக்கம் என்னும் கிராமத்தில் ஒரு தொண்டு நிறுவனம் சில உயர் தொழில் நுட்ப முறையினை பயன்படுத்தி அங்குள்ள குடிசை வீடுகளை அகற்றுவது மற்றும் அவர்களது வாழ்க்கை தரத்தை உயர்த்தும் முயர்ச்சி நடந்து கொண்டிருக்கின்றது. அவர்களது உயரிய நோக்கம் அதனை சிறந்த மதிரி கிராமம் ஆக்குவது… இந்த முயற்ச்சியினை பாராட்டி பிரான்சினை சேர்ந்த ஒரு நிறுவனம் பரிசு அளித்துள்ளது. ஆனால் இந்தியாவில் இது கண்டு கொள்ளப்படவில்லை.
http://www.worldhabitatawards.org/winners-and-finalists/project-details.cfm?lang=00&theProjectID=296
Tell me, why is the media here so negative? Why are we in India so embarrassed to recognise our own strengths, our achievements? We are such a great nation. We have so many amazing success stories but we refuse to acknowledge them. Why?
நம் முன்னோர்களால் குடிசைத் தொழிலில் பிரித்து எடுத்த உலோகத்தில் கட்டப்பட்டதுதான் குதுப்மினார். இதன் சிறப்பு இன்றுவரை கண்டறியமுடியாத அளவிற்க்கு மிருதுவானதாகவும், துருப்பிடிக்காததாகவும் விளங்குகின்றது. இந்தகைய விந்தையான தொழிற் நுட்பம் இங்கிருந்திருக்கிறது.
ரைட் சகோதரர்கள் தங்கள் விமானக் கண்டுபிடிப்பினை அறிவிப்பதற்க்கு முன்பு அவர்கள் இந்தியாவிற்க்கு வந்து ஆறு மாத காலம் தங்கியிருந்திருந்திறார்கள் அதன் உள்நோக்கம் என்னவாக இருந்திருக்கும். நிச்சையமாக அவர்கள் கண்டு பிடிப்பிற்க்குத் தேவையானவை இந்தியாவில் இருந்திருக்கிறது.
இந்தியா என்னும் ஒற்றுமை ஏற்ப்பட்ட பின். நாம் எந்த நாட்டிடமும் போருக்கு சென்றதில்லை அதனால் நமக்கு வீரம் இல்லை என்றல்ல(உலகை வென்ற அலெக் சான்டரும் வியந்த வீரம் நம்மிடம் இருந்திருக்கிறது). நம்மை எதிர்த்து போரிட்டு எவரும் வென்றதில்லை(சீனப் போர், காஷ்மீர் போர்) “வம்பு சண்டைக்கு போறதில்லை வந்த சண்டையை விட்டதில்லை” என்கிற மாதிரி.
நாசாவால் புதனுக்கு அனுப்பப்பட்ட ரோவர் என்னும் ரோபோடிக் எந்திரத்தின் மாதிரிவடிவம்
YUPS TECH SOLUTION (India) என்னும் இந்திய நிறுவனத்தால் வடிவமைக்கப் பட்டது.
http://www.youtube.com/watch?v=Li-a6iAgbaE
கூத்தப்பக்கம் என்னும் கிராமத்தில் ஒரு தொண்டு நிறுவனம் சில உயர் தொழில் நுட்ப முறையினை பயன்படுத்தி அங்குள்ள குடிசை வீடுகளை அகற்றுவது மற்றும் அவர்களது வாழ்க்கை தரத்தை உயர்த்தும் முயர்ச்சி நடந்து கொண்டிருக்கின்றது. அவர்களது உயரிய நோக்கம் அதனை சிறந்த மதிரி கிராமம் ஆக்குவது… இந்த முயற்ச்சியினை பாராட்டி பிரான்சினை சேர்ந்த ஒரு நிறுவனம் பரிசு அளித்துள்ளது. ஆனால் இந்தியாவில் இது கண்டு கொள்ளப்படவில்லை.
http://www.worldhabitatawards.org/winners-and-finalists/project-details.cfm?lang=00&theProjectID=296
Tell me, why is the media here so negative? Why are we in India so embarrassed to recognise our own strengths, our achievements? We are such a great nation. We have so many amazing success stories but we refuse to acknowledge them. Why?
Abdul Kalam (President of India)
எல்லா வளமும் இங்கிருக்கிறது
எடுத்தாலுவதில் குறையிருக்கிறது
எடுத்தாலுவதில் குறையிருக்கிறது
விழித்துக்கொள் மானிடா
இந்தியாவின் வெற்றியை
இமயத்திற்க்கு கொண்டு செல்ல...!
இந்தியாவின் வெற்றியை
இமயத்திற்க்கு கொண்டு செல்ல...!
உள்ளுணர்வு
ஒரு நாள் சாலையோரம் ஓர் உயிர் துடித்துக் கொண்டிருந்தது அந்த வழியே வந்த
வலிமை படைத்த விளையாட்டு வீரன் விநாடிகள் விரைகின்றதென கண்டும் கானாது
செல்கிறான்.
அவ்வழி வந்த மருத்துவன் இலவச மருத்துவம் பார்க்க வேண்டி வருமோ என மருத்துவமனை வழியில் காத்து நின்றான் யாராவது கொண்டு வருவார்களா என்று.
ஊர்களை நல்வழி படுத்தும் பாதிரியார் அருகில் சென்று தொட்டு கரையான சட்டையும் பார்த்து அய்யய்யோ என பதறி விலகினார்.
உண்மையான உள்ளுணர்வு கொண்ட சிறுவன். அங்கிருந்தவர்களை அழைத்து அவரை மருத்துவமனையில் சேர்த்தான். அன்று அம்மனிதனின் மனைவி நீ தான் என் குல தெய்வமென கையெடுத்து கும்பிட்டாள் அச்சிறுவனை.
உண்மையில் சேவை செய்ய பணமோ, படையோ அல்லது பொருள் பலமோ தேவை இல்லை. உதவி செய்ய வேண்டும் என்ற உள்ளுணர்வு இருந்தால் போதும் அது எப்படியும் சாத்தியமாகும்.
இந்த உண்மை உணர்விற்க்கு உண்மையான உதாரணமாய்,
மெஜர் சரவணன்,
அண்ணா விருது பெற்ற பிரியா மற்றும் முருகன்.
இவர்களின் உள்ளுணர்வுகள் உலகினில் எதாவது ஓர் ஊனுக்குள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கும்.....
அவ்வழி வந்த மருத்துவன் இலவச மருத்துவம் பார்க்க வேண்டி வருமோ என மருத்துவமனை வழியில் காத்து நின்றான் யாராவது கொண்டு வருவார்களா என்று.
ஊர்களை நல்வழி படுத்தும் பாதிரியார் அருகில் சென்று தொட்டு கரையான சட்டையும் பார்த்து அய்யய்யோ என பதறி விலகினார்.
உண்மையான உள்ளுணர்வு கொண்ட சிறுவன். அங்கிருந்தவர்களை அழைத்து அவரை மருத்துவமனையில் சேர்த்தான். அன்று அம்மனிதனின் மனைவி நீ தான் என் குல தெய்வமென கையெடுத்து கும்பிட்டாள் அச்சிறுவனை.
உண்மையில் சேவை செய்ய பணமோ, படையோ அல்லது பொருள் பலமோ தேவை இல்லை. உதவி செய்ய வேண்டும் என்ற உள்ளுணர்வு இருந்தால் போதும் அது எப்படியும் சாத்தியமாகும்.
இந்த உண்மை உணர்விற்க்கு உண்மையான உதாரணமாய்,
மெஜர் சரவணன்,
அண்ணா விருது பெற்ற பிரியா மற்றும் முருகன்.
இவர்களின் உள்ளுணர்வுகள் உலகினில் எதாவது ஓர் ஊனுக்குள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கும்.....
நம்பிக்கை
வாழ்வின் அடித்தலமாய் இந்த நம்பிக்கை...!
மலை ஏறுபவனுக்குத் தெரியாது தான் அந்த உச்சியை அடைவோமா என்று.
ஏற்கனவே தோற்றவர்கள் அவனுக்கு உதாரணங்கள். கயிறு கொண்டு ஏறினாலும் அவன் கொண்ட நம்பிக்கை தான் அவனது உண்மையான ஊன்றுகோல்...!
நம்பிக்கை இருந்தால் மட்டும் ஒன்றை தொடங்குங்கள் அது இல்லையேல்
நங்கூரம் இல்லா கப்பலை கடலுக்குள் இறக்குவதாகும்...!
நம்பிக்கை வரும் வரை காத்திருப்பதில் தவறில்லை.தொடங்கும் பொழுது முழு மனதுடன் நம்பிக்கை என்னும் ஊன்று கோலுடன் தொடங்குங்கள்...!
நடந்தவைகள் எல்லாமே உணர்த்துகின்ற உதாரணங்கள் அது
உண்மையான வாழ்வு அல்ல...!
நம்பிக்கையெனும் நரம்பில் தான் வழ்வின் உறவுகள் இணைக்கப்படுகின்றன. நம்பிக்கை என்னும் ஆனிவேரில் தான் வாழ்வு என்னும் பூக்கள் பூக்கின்றன...!
நம்பினால் தான் வெற்றி...!
நம்பினால் தான் உறவு...!
நம்பினால் தான் வழ்க்கை...!
நம்புங்கள் வெற்றி வரும்...!
நம்புங்கள் வசந்தம் வரும்...!
நம்புங்கள் நல்வாழ்வு வரும்...!
மலை ஏறுபவனுக்குத் தெரியாது தான் அந்த உச்சியை அடைவோமா என்று.
ஏற்கனவே தோற்றவர்கள் அவனுக்கு உதாரணங்கள். கயிறு கொண்டு ஏறினாலும் அவன் கொண்ட நம்பிக்கை தான் அவனது உண்மையான ஊன்றுகோல்...!
நம்பிக்கை இருந்தால் மட்டும் ஒன்றை தொடங்குங்கள் அது இல்லையேல்
நங்கூரம் இல்லா கப்பலை கடலுக்குள் இறக்குவதாகும்...!
நம்பிக்கை வரும் வரை காத்திருப்பதில் தவறில்லை.தொடங்கும் பொழுது முழு மனதுடன் நம்பிக்கை என்னும் ஊன்று கோலுடன் தொடங்குங்கள்...!
நடந்தவைகள் எல்லாமே உணர்த்துகின்ற உதாரணங்கள் அது
உண்மையான வாழ்வு அல்ல...!
நம்பிக்கையெனும் நரம்பில் தான் வழ்வின் உறவுகள் இணைக்கப்படுகின்றன. நம்பிக்கை என்னும் ஆனிவேரில் தான் வாழ்வு என்னும் பூக்கள் பூக்கின்றன...!
நம்பினால் தான் வெற்றி...!
நம்பினால் தான் உறவு...!
நம்பினால் தான் வழ்க்கை...!
நம்புங்கள் வெற்றி வரும்...!
நம்புங்கள் வசந்தம் வரும்...!
நம்புங்கள் நல்வாழ்வு வரும்...!
Subscribe to:
Posts (Atom)